ஜெகசிற்பியன் படைப்புகள்
எழுத்தாளர் ஜெகசிற்பியன் எழுதிய பின்வரும் நாவல்கள் ஆய்வொன்றின் பொருட்டுத்
தேவையாகவுள்ளது. எங்கு இவற்றைப் பெறலாம்? யாரிடமாவது பிரதிகளுண்டா?
ஜீவகீதம் (கல்கியில் தொடராக வெளிவந்தது; வானதி பதிப்பக வெளியீடு; சாகித்திய
அகாடமி வெளியீடும் கூட).
கிளிஞ்சல் கோபுரம் (கல்கியில் தொடராக வந்தது; வானதி பதிப்பக வெளியீடு).
காணக் கிடைக்காத தங்கம் (கல்கியில் தொடராக வந்தது;; வானதி பதிப்பக வெளியீடு).
ஊமைக்குயில் (கல்கியில் தொடராக வந்தது; வானதி பதிப்பக வெளியீடு).
சொர்க்கத்தின் நிழல் (கல்கியில் தொடராக வந்தது; வானதி பதிப்பக வெளியீடு).
மண்ணின் குரல் (வானதி பதிப்பக வெளியீடு. மலேசியா தமிழ்நேசனில் வெளிவந்தது).
தொடர்கதையாக வந்தபோது ‘பைண்டு’ செய்யப்பட்ட பிரதிகளென்றாலும் பரவாயில்லை.
தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
- கிரிதரன்












