நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக கண்காட்சி துவக்க விழா
பகுப்பு: நிகழ்வுகள், புத்தக சந்தை | 1 மறுமொழி
பகுப்பு: நிகழ்வுகள், புத்தக சந்தை | 1 மறுமொழி
நிகழ்வுகள் : 33 ஆவது சென்னை புத்தக விழா
பகுப்பு: அறிவி்ப்புகள், நிகழ்வுகள், புத்தக சந்தை | 0 மறுமொழிகள்
அட்டைப்படத்தில் உள்ள மெல்லிய கோடுகளே நம் கண்முன் கவிக்கடல்
இரவீந்திரநாத் தாகூரை கொண்டு வந்து விடுகின்றது. நூலின் பெயர் தான்
வளர்பிறை. ஆனால் முழு நிலவாக கவிதை விருந்து வைத்துள்ளார்.தமிழாக்கம்
செய்த கவிஞர் இளவல் ஹரிஹரன் இவர் பரப்பரப்பான பத்திரத் துறையில்
பதிவாளராக பணிபுரிந்து கொண்டே கவிதைகள் பல எழுதி, பாரதிதாசன் விருது
உள்பட பல பரிசுகள் பெற்றவர். Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
நூலின் பெயரைப் படித்தவுடன் புகழ்பெற்ற திரைப்படப் பாடல் நம் நினைவிற்கு வருவது உண்மை.நூலிற்கான அட்டைப்பட ஓவியம் மட்டுமல்ல,நூலின் உள்ளே உள்ள ஒவ்வொரு படங்களும் நூலாசிரியர்,கவிஞர்,எழுத்தாளர்,ஓவியர் செமினி மார்கரெட் செல்லத்துரை அவர்களின் கைவண்ணத்தில் உருவான உன்னதப் படைப்பு.
தமிழ் அழியாமல் இன்றும் கால மாற்றத்தை தாங் Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
நூலின் முகப்பு அட்டை சிறப்பாக உள்ளது. பார்த்ததும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. “திராவிட இயக்கச் சிந்தனைகள்” என்ற நூலின் தலைப்பே நமக்குச் சிந்தனையை விதைக்கின்றது. இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் வாங்கிப் படித்து அறியவேண்டிய கருத்துக் களஞ்சியமாக உள்ளது.
நூல் ஆசிரியர் முனைவர் இ.கி.இராமசாமி,மதுரை யாதவர் கல்லூரியில் 33 ஆண்டு Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 1 மறுமொழி
நூல் ஆசிரியர் மதுரை மாலை முரசு நாளிதழில் முரசு மலர் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.பல்வேறு நூல்களைப் படித்து பயனுள்ள பல நூல்களை எழுதி வெளியிட்டு வருபவர்.75 வயதைக் கடந்த இளைஞர்.துடிப்புடன் செயல்பட்டு வரும் சிறந்த எழுத்தாளர். Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
புரேடிஜி பதிப்பகத்தாரின் பெருமைமிக்க பதிப்பாக வந்து உள்ளது. நூல் ஆசரியர் திரு. முத்துக்குமாரின் பெயரைப் படித்தவுடன் ஈழத் தமிழருக்காக தீ எந்தி உயிர் துறந்த இளைஞன் நினைவிற்கு வந்தார். தமிழர்களின் தாயுமானவரான மதிய உணவு தந்து, மாடு மேய்த்த சிறுவர்களின் கரங்களில் நூல்களைத் தந்து, படிப்பறிவித்த ஏழைப்பங்காளன் வரலாற்றை மிகச் சிறப்பாக பதிவு செய்து உள்ளார். Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. நூலின் பெயரும் சிந்திக்க வைக்கின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் ந.பாண்டுரங்கன் நூலக அலுவலராக இருந்து ஒய்வு பெற்றாலும் இலக்கியத்திலிருந்து ஒய்வு பெறாதவர். நூலகராக பண்புரிந்த காலத்தில் பல்வேறு நூல்களை படிக்கின்ற வாய்ப்பும், பலதரப்பட்ட பணியாளர்களையும் பொதுமக்களையும் சந்திக்கும் வாய்ப்பு இருந்த காரணத்தால் சிறுகதையை மிக நேர்த்தியாக எழுதி உள்ளார். கதையில் வரும் உரையாடல்கள் மிக இயல்பாக உள்ளது. ஆங்கிலச் Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரலாற்றை அறிய கையடக்க நூலாக புரொடிஜி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலின் அட்டையில் கம்பீரமான புரட்சிக்கவிஞரின் புகைப்படழும், “தன் உயிரை விடவும்,தமிழை அதிகமாக நேசித்தவர் பாரதிதாசன். ஒரு புரட்சிக்கவிஞரின் புதுமையான வாழ்க்கைக் கதை” என்ற வைர Read the rest of this entry »
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்
வாங்க | பழைய புத்தகம்
விற்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் :-
பெயர் : periasamy
மின்னஞ்சல் முகவரி : psamy1956@yahoo.co.in
தொலைபேசி எண் : 04312466009 அலைபேசி எண் : 9443294943 அஞ்சல் முகவரி : central excise , 1 c range, no 1 williams road, contomentபகுப்பு: வாங்க | 0 மறுமொழிகள்