<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>TamilBookMarket.com</title>
	<atom:link href="http://tamilbookmarket.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://tamilbookmarket.com</link>
	<description>BUY n SELL Network for Tamil  Books</description>
	<lastBuildDate>Sun, 18 Apr 2010 16:18:29 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.1</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>விற்க : போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள்</title>
		<link>http://tamilbookmarket.com/archives/1188</link>
		<comments>http://tamilbookmarket.com/archives/1188#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 16:16:53 +0000</pubDate>
		<dc:creator>TamilBookMarket.Com</dc:creator>
				<category><![CDATA[விற்க]]></category>

		<guid isPermaLink="false">http://tamilbookmarket.com/?p=1188</guid>
		<description><![CDATA[புத்தகத்தின் பெயர் :  photoshop kattruk kollungal
ஆசிரியர் பெயர் : raajaa
தொடர்பு கொள்ள :-
பெயர் : n.gopal
மின்னஞ்சல் முகவரி : gopaldravid@live.com
]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste">புத்தகத்தின் பெயர் :  photoshop kattruk kollungal</div>
<div id="_mcePaste">ஆசிரியர் பெயர் : raajaa</div>
<div id="_mcePaste">தொடர்பு கொள்ள :-</div>
<div id="_mcePaste">பெயர் : n.gopal</div>
<div id="_mcePaste">மின்னஞ்சல் முகவரி : gopaldravid@live.com</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilbookmarket.com/archives/1188/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விற்க &#8211; புதிய புத்தகம் :2009 &#8211; ஆம் ஆ​ண்டு நாட்குறிப்பு.</title>
		<link>http://tamilbookmarket.com/archives/1186</link>
		<comments>http://tamilbookmarket.com/archives/1186#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 16:12:44 +0000</pubDate>
		<dc:creator>TamilBookMarket.Com</dc:creator>
				<category><![CDATA[விற்க]]></category>
		<category><![CDATA[வெளியீடு]]></category>

		<guid isPermaLink="false">http://tamilbookmarket.com/?p=1186</guid>
		<description><![CDATA[புத்தகத்தின் பெயர் :  2009 &#8211; ஆம் ஆ​ண்டு நாட்குறிப்பு.
ஆசிரியர் பெயர் : கி.கண்ணன்
பதிப்பகம் பெயர் : சுதர்ஷனா
18/23, மேலத் தெரு நெடுங்கொல்லை மானம்பாடி (அஞ்சல்) கும்பகோணம் &#8211; 612503
தொடர்பு கொள்ள :-
பெயர் : கி.கண்ணன்
மின்னஞ்சல் முகவரி : ki.kannan@yahoo.co.in
தொலைபேசி எண் :  9566085888
அலைபேசி எண் :  9600074777
அஞ்சல் முகவரி :   கி.கண்ணன்
31.A ஜவஹர்லால் நேரு சாலை
​திருநகர்,வடபழனி
சென்னை-26
]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste">புத்தகத்தின் பெயர் :  2009 &#8211; ஆம் ஆ​ண்டு நாட்குறிப்பு.</div>
<div id="_mcePaste">ஆசிரியர் பெயர் : கி.கண்ணன்</div>
<div id="_mcePaste">பதிப்பகம் பெயர் : சுதர்ஷனா</div>
<div>18/23, மேலத் தெரு நெடுங்கொல்லை மானம்பாடி (அஞ்சல்) கும்பகோணம் &#8211; 612503</div>
<div id="_mcePaste">தொடர்பு கொள்ள :-</div>
<div id="_mcePaste">பெயர் : கி.கண்ணன்</div>
<div id="_mcePaste">மின்னஞ்சல் முகவரி : ki.kannan@yahoo.co.in</div>
<div id="_mcePaste">தொலைபேசி எண் :  9566085888</div>
<div id="_mcePaste">அலைபேசி எண் :  9600074777</div>
<div id="_mcePaste">அஞ்சல் முகவரி :   கி.கண்ணன்</div>
<div id="_mcePaste">31.A ஜவஹர்லால் நேரு சாலை</div>
<div id="_mcePaste">​திருநகர்,வடபழனி</div>
<div id="_mcePaste">சென்னை-26</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilbookmarket.com/archives/1186/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கவிஞர் இரா. இரவி படைப்புகள்</title>
		<link>http://tamilbookmarket.com/archives/1184</link>
		<comments>http://tamilbookmarket.com/archives/1184#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 16:09:05 +0000</pubDate>
		<dc:creator>TamilBookMarket.Com</dc:creator>
				<category><![CDATA[வெளியீடு]]></category>

		<guid isPermaLink="false">http://tamilbookmarket.com/?p=1184</guid>
		<description><![CDATA[தமிழ் புத்தக சந்தையில் பல நல்ல புத்தக மதிப்புரைகள் பங்களித்துவரும் நண்பர் கவிஞர் இரா.இரவி , கவிதை, ஹைக்கூ என பல படைப்புகள் படைத்திருக்கிறார்.  அவரது படைப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. படித்தவர்கள், தமிழ் புத்தக சந்தையில் பகி்ர்ந்து கொள்ளுங்கள். பலருக்கும் பயனளிக்கும்.

கவிஞர் இரா. இரவி, மதுரை  www.kavimalar.com
அவர்களின் படைப்புகள்


கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ
மாற்றம் வேண்டும்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஹைக்கூ
உலகுக்கு உணவு தரும் உழவர்கள்
தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்
காதல் ஹைக்கூ
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் கவிதை
ஹைக்கூ
கவியரசு கண்ணதாசன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழ் புத்தக சந்தையில் பல நல்ல புத்தக மதிப்புரைகள் பங்களித்துவரும் நண்பர் கவிஞர் இரா.இரவி , கவிதை, ஹைக்கூ என பல படைப்புகள் படைத்திருக்கிறார்.  அவரது படைப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. படித்தவர்கள், தமிழ் புத்தக சந்தையில் பகி்ர்ந்து கொள்ளுங்கள். பலருக்கும் பயனளிக்கும்.</p>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">கவிஞர் இரா. இரவி, மதுரை  www.kavimalar.com</div>
<div id="_mcePaste">அவர்களின் படைப்புகள்</div>
<div id="_mcePaste">
<ul>
<li>கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ</li>
<li>மாற்றம் வேண்டும்</li>
<li>புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஹைக்கூ</li>
<li>உலகுக்கு உணவு தரும் உழவர்கள்</li>
<li>தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்</li>
<li>திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்</li>
<li>காதல் ஹைக்கூ</li>
<li>பேரறிஞர் அண்ணா நினைவு நாள் கவிதை</li>
<li>ஹைக்கூ</li>
<li>கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ</li>
<li>எட்டயபுரத்து பாரதி இன்று இருந்திருந்தால்</li>
<li>வாழ்க பெருங்கவிக்கோ</li>
<li>சட்டம் &#8211; II</li>
<li>மறையவில்லை முத்துக்குமார்</li>
<li>மாற்றம் வேண்டும்</li>
<li>தமிழுக்கு செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள்</li>
<li>அவள் அவன்</li>
<li>தொ(ல்)லைகாட்சிப்பெட்டி</li>
<li>எதிரி ஹைக்கூ</li>
<li>கோடி நன்மை  ஹைக்கூ</li>
<li>சட்டம் &#8211; I    கவிதை</li>
<li>சுந்தர இலங்கை ஹைக்கூ</li>
<li>ராஜ பட்சே கவிதை</li>
<li>தன்னம்பிக்கை சிந்தனைகள் &#8211; பா.விஜய் (தொகுப்பு-இரா.இரவி)</li>
<li>மலர் சூட ஹைக்கூ</li>
<li>சக்தி மிக்கது ஹைக்கூ</li>
<li>அன்புள்ள அம்மாவுக்கு கவிதை</li>
<li>கண் தானம் ஹைக்கூ</li>
<li>நெஞ்சு பொறுக்க வில்லை ஹைக்கூ</li>
<li>புதிய ஹைக்கூ</li>
<li>மின்மினி ஹைக்கூ</li>
<li>அறிவுப்புதையலே…!  கவிதை</li>
<li>பொங்குமே வாழ்வு கவிதை</li>
<li>தோல்வி இல்லை கவிதை</li>
<li>மாற்றுத் திறன் படைத்தோரின் மனசு கவிதை</li>
<li>தமிழா நீ பேசுவது தமிழா கவிதை</li>
<li>ஒழுக்கமே உயர்வு தரும் கவிதை</li>
<li>பார்வையற்றவர்கள் கவிதை</li>
<li>அறிவுப்புதையலே கவிதை</li>
<li>சாதனை கவிதை</li>
<li>தமிழர் உயிர் மட்டும் மட்டமா ?கவிதை</li>
<li>டாஸ்மார்க் ஹைக்கூ</li>
<li>என்றும் நீ என்னோடுதான் கவிதை</li>
<li>புதிய ஹைக்கூ</li>
<li>உழைப்பின் உயர்வு! கவிதை</li>
<li>நாட்டு நடப்பு கவிதை</li>
<li>இலங்கை ஹைக்கூ</li>
<li>கடைசியில் கவிதை</li>
<li>புதுக்கவிதை &#8211; அவள் கவிதை</li>
</ul>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilbookmarket.com/archives/1184/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தக மதிப்புரை :  குட்டியூண்டு</title>
		<link>http://tamilbookmarket.com/archives/1181</link>
		<comments>http://tamilbookmarket.com/archives/1181#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 16:00:54 +0000</pubDate>
		<dc:creator>TamilBookMarket.Com</dc:creator>
				<category><![CDATA[புத்தக சந்தை]]></category>
		<category><![CDATA[புத்தக மதிப்புரை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilbookmarket.com/?p=1181</guid>
		<description><![CDATA[


நூலின் பெயர் :  குட்டியூண்டு
நூல் ஆசிரியர் :  கவிஞர் வசீகரன்
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி




நூலின் அட்டைப்படமே வசீகரமாக உள்ளது. பின் அட்டையில் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் புகைப்படமும். இந்நூல் பற்றிய கருத்து அவரது மொழியிலேயே.
குழந்தைகள் நம் வாழ்வின் வெளிச்சங்கள் அவர்களின் உலகம் என்பதே தனி, அந்த உலகத்துக்குள் நாம் ஒரு முறை கற்பனையாக நுழைந்து வந்தால் கூட போதும், அந்த சுகமே தனி, அந்த தனி உலகத்துக்குள் நுழைந்து நடத்தப்பட்ட எளிய கற்பனை படப்பிடிப்பில் மலர்ந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste">
<div id="_mcePaste">
<ul>
<li>நூலின் பெயர் :  குட்டியூண்டு</li>
<li>நூல் ஆசிரியர் :  கவிஞர் வசீகரன்</li>
<li>மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி</li>
</ul>
</div>
<div></div>
</div>
<div>நூலின் அட்டைப்படமே வசீகரமாக உள்ளது. பின் அட்டையில் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் புகைப்படமும். இந்நூல் பற்றிய கருத்து அவரது மொழியிலேயே.</div>
<div id="_mcePaste">குழந்தைகள் நம் வாழ்வின் வெளிச்சங்கள் அவர்களின் உலகம் என்பதே தனி, அந்த உலகத்துக்குள் நாம் ஒரு முறை கற்பனையாக நுழைந்து வந்தால் கூட போதும், அந்த சுகமே தனி, அந்த தனி உலகத்துக்குள் நுழைந்து நடத்தப்பட்ட எளிய கற்பனை படப்பிடிப்பில் மலர்ந்த மூவரி கவிதைகளே இந்த குட்டியூண்டு.<span id="more-1181"></span></div>
<div id="_mcePaste">நூலாசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் மாத இதழின் ஆசிரியர். சிந்தையைக் கவரும் சிந்தனை மிக்க வைர வரிகளை குருந்தகவல் மூலம் அனுப்பி வருபவர். தொய்வின்றி நூல்களை வெளியிட்டு சாதனை புரிபவர். இளைப்பாற நேரமின்றி இலக்கிய உலகில் இயங்கி வரும் இனிய உழைப்பாளி. சிறந்த சிந்தனைவாதி உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆழ்ந்து படித்து உணர்ந்தவர். இயந்திரமயமான சென்னை மாநகரத்தில் மனித நேயத்தோடு வாழும் பண்பாளர். மதுரை மற்றும் புதுவை இலக்கியப் பறவைகளின் வேடந்தாங்கலாகத் திகழ்பவர்.</div>
<div id="_mcePaste">காவல்துறை கவிஞர் சுடர் முருகையா அவர்களின் அணிந்துரை சுடரொளி வீசுகின்றது.குழந்தைகளுக்கான ஹைக்கூ என்ற போதிலும்; ஆறிலிருந்து அறுபது வரை படித்து மகிழும் சிறந்த நூலாக உள்ளது. பல்வேறு சிந்தனைகளை விதைத்து சிந்திக்க வைக்கின்றது. எள்ளல் சுவையும் துள்ளலாக உள்ளது. குட்டிக் குழந்தைக்கான ஹைக்கூ. இந்நூலை வாங்கி அவசியம் குழந்தைகளிடம் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். மொழி அறிவும் கேள்வி ஞானமும் குழந்தைகளுக்கு வளரும். முதல் ஹைக்கூ கவிதையிலேயே முத்திரை பதிக்கிறார். குட்டியூண்டு நூலின் தலைப்பே குழந்தை மொழியில்.</div>
<div id="_mcePaste">சாப்பிட மறுத்து</div>
<div id="_mcePaste">செல்ல அடி வாங்குகிறது</div>
<div id="_mcePaste">குழந்தையிடம் பொம்மை</div>
<div id="_mcePaste">இந்த ஹைக்கூவை படிக்கம் போது பல்வேறு சிந்தனைகள் வருகின்றது. அது தான் ஹைக்கூவின் வெற்றி. பொம்மை சாப்பிடாது அடிக்காதே என குழந்தைக்கு உணர்த்துகின்றது. குழந்தையே நீ சாப்பிட்டு விடு இல்லை என்றால்,நீ பொம்மையை அடிப்பதைப் போல உன்னை அன்னை அடிப்பார்கள், இப்படிப் பல உணர்வுகள் இந்த மூன்று வரிகளில் உள்ளது. இப்படி 144 ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.</div>
<div id="_mcePaste">கணினியுகம், விஞ்ஞான வளர்ச்சி, வசதிகள் பெருகி விட்டது. அதை விட விவகாரத்துகளும் பெருகி விட்டது. காரணம் சகிப்புத்தன்மை, பொறுமை,மனிதநேயம்,அன்பு இவை மறந்து கோபம், எரிச்சல், விரக்தி இவை வளர்ந்து விட்டது. முன்பு போல நீதிநெறிக் கதைகளை படிக்க நேரமில்லை, போதிக்க ஆளும் இல்லை. இதனால் மனக்கசப்பு உண்டாகி குடும்பத்தில் பிரிவினை பெருகியது.</div>
<div id="_mcePaste">பிரிந்த அப்பா அம்மா</div>
<div id="_mcePaste">தூது போகிறது</div>
<div id="_mcePaste">குழந்தை</div>
<div id="_mcePaste">குழந்தையின் காரணமாகவே கட்டயாத்தின் பேரில் சிலர் பிரியாமல் வாழ்கின்றனர் என்பதை உணர்த்துகி;ன்றது. குழந்தை இல்லை என்றால் பலர் எப்போதே பிரிந்திருப்பேன் என்பார்கள். ஒரு மனிதனை உலகமே பாராட்டும், ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பகைமை பாராட்டுவார். இந்நிலை பலரிடம் காண்கிறோம். பெரியவர்கள் சண்டை போட்டாலும், குழந்தைகள் ஒற்றமையாகவே இருக்கின்றன என்பதை உணர்த்தும் ஹைக்கூ.</div>
<div id="_mcePaste">பக்கத்து வீட்டோடு</div>
<div id="_mcePaste">அம்மா அப்பா அடிதடி</div>
<div id="_mcePaste">கூட்டாஞ்சோறில் குழந்தை</div>
<div id="_mcePaste">அமைச்சர் வருகின்றார் என்ற தகவலின் பேரில் பள்ளிக்குழந்தைகளை வரவேற்க வெயிலில் நிறத்தும் கொடுமைகளை சாடும் ஹைக்கூ.</div>
<div id="_mcePaste">சுள்ளென்று வெயில்</div>
<div id="_mcePaste">வரிசையில் குழந்தைகள்</div>
<div id="_mcePaste">எப்ப வருவார் அமைச்சர்?</div>
<div id="_mcePaste">குட்டி போடவில்லையே</div>
<div id="_mcePaste">கவலையில் குழந்தை</div>
<div id="_mcePaste">புத்தகத்தில் மயிலிறகு</div>
<div id="_mcePaste">குழந்தை மனத்தை படம் பிடித்து காட்டுகின்றது. நிறைய இல்லங்களில் கேட்ட உரையாடல் இது. பெற்றோரைப் பார்த்து குழந்தைகள் உங்க திருமணம் நாங்க பார்க்கவில்லையே என்று, அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ</div>
<div id="_mcePaste">பெற்றோரை குற்றஞ் சொல்லி</div>
<div id="_mcePaste">அழுதது குழந்தை</div>
<div id="_mcePaste">உங்க கல்யாணத்துக்கு ஏன்? கூப்பிடல</div>
<div id="_mcePaste">இப்படி எள்ளல் சுவையுடன் ஏராளமான ஹைக்கூ கவிதைகள், சிந்திக்க வைக்கும் சிறந்த ஹைக்கூ, போதிக்கும் ஹைக்கூ, பலவகையான ஹைக்கூ நூலில் உள்ளன.</div>
<div id="_mcePaste">அப்பா வைத்தார்</div>
<div id="_mcePaste">எலிக்கூண்டில் வடை</div>
<div id="_mcePaste">பதறும் மழலை மனசு</div>
<div id="_mcePaste">குழந்தை மனசு பெரியவர்களுக்கும் இருந்தால் நாட்டில் வன்முறையே இருக்காது.</div>
<div id="_mcePaste">கணினியில் அமர்ந்து</div>
<div id="_mcePaste">சொல்லிக் கொடுத்தது குழந்தை</div>
<div id="_mcePaste">கற்கும் அப்பா</div>
<div id="_mcePaste">இக்கட்சி இன்று நிறைய வீடுகளில் நடந்து கொண்டிருக்கும் உண்மை.</div>
<div id="_mcePaste">துப்பாக்கியால் மிரட்டி</div>
<div id="_mcePaste">டுமீல் எனச் சுட்டது குழந்தை</div>
<div id="_mcePaste">பொய்யாகச் சாகும் தந்தை</div>
<div id="_mcePaste">நம் கண் முன் நடந்த காட்சிகளை காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார் நூல் ஆசிரியர் வசீகரன்.</div>
<div id="_mcePaste">மகிழ வைக்கும்</div>
<div id="_mcePaste">ஒரே அழுகை</div>
<div id="_mcePaste">பிறந்த மழலை</div>
<div id="_mcePaste">முரண் சுவையுடன் சிறந்த ஹைக்கூ</div>
<div id="_mcePaste">பாடையில் தாய்</div>
<div id="_mcePaste">அழும் குழந்தை</div>
<div id="_mcePaste">எழுந்து சோறு போடும்மா</div>
<div id="_mcePaste">சோகத்தை கூட காட்சிப்படுத்தி கண் கலங்க வைத்து உள்ளார். இது தான் படைப்பாளியின் வெற்றி. மிக மிக எளிமையான சொற்களால் மிக மிக மிக வலிமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளார் ஹைக்கூ வடிவில். சில அறிவு ஜீவிகள் இது என்ன ஹைக்கூவா? ஏன விமர்சனம் செய்யக் கூடும். அவர்களுக்கான பதில் &#8220;இது தான் ஹைக்கூ&#8221; என்பதாகும். ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் நூலாசிரியர் கவிஞர் வசீகரனுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், தொடர்ந்து படையுங்கள்.</div>
<p>நூலின் அட்டைப்படமே வசீகரமாக உள்ளது. பின் அட்டையில் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் புகைப்படமும். இந்நூல் பற்றிய கருத்து அவரது மொழியிலேயே.<br />
குழந்தைகள் நம் வாழ்வின் வெளிச்சங்கள் அவர்களின் உலகம் என்பதே தனி, அந்த உலகத்துக்குள் நாம் ஒரு முறை கற்பனையாக நுழைந்து வந்தால் கூட போதும், அந்த சுகமே தனி, அந்த தனி உலகத்துக்குள் நுழைந்து நடத்தப்பட்ட எளிய கற்பனை படப்பிடிப்பில் மலர்ந்த மூவரி கவிதைகளே இந்த குட்டியூண்டு.<br />
நூலாசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் மாத இதழின் ஆசிரியர். சிந்தையைக் கவரும் சிந்தனை மிக்க வைர வரிகளை குருந்தகவல் மூலம் அனுப்பி வருபவர். தொய்வின்றி நூல்களை வெளியிட்டு சாதனை புரிபவர். இளைப்பாற நேரமின்றி இலக்கிய உலகில் இயங்கி வரும் இனிய உழைப்பாளி. சிறந்த சிந்தனைவாதி உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆழ்ந்து படித்து உணர்ந்தவர். இயந்திரமயமான சென்னை மாநகரத்தில் மனித நேயத்தோடு வாழும் பண்பாளர். மதுரை மற்றும் புதுவை இலக்கியப் பறவைகளின் வேடந்தாங்கலாகத் திகழ்பவர்.<br />
காவல்துறை கவிஞர் சுடர் முருகையா அவர்களின் அணிந்துரை சுடரொளி வீசுகின்றது.குழந்தைகளுக்கான ஹைக்கூ என்ற போதிலும்; ஆறிலிருந்து அறுபது வரை படித்து மகிழும் சிறந்த நூலாக உள்ளது. பல்வேறு சிந்தனைகளை விதைத்து சிந்திக்க வைக்கின்றது. எள்ளல் சுவையும் துள்ளலாக உள்ளது. குட்டிக் குழந்தைக்கான ஹைக்கூ. இந்நூலை வாங்கி அவசியம் குழந்தைகளிடம் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். மொழி அறிவும் கேள்வி ஞானமும் குழந்தைகளுக்கு வளரும். முதல் ஹைக்கூ கவிதையிலேயே முத்திரை பதிக்கிறார். குட்டியூண்டு நூலின் தலைப்பே குழந்தை மொழியில்.<br />
சாப்பிட மறுத்துசெல்ல அடி வாங்குகிறதுகுழந்தையிடம் பொம்மை<br />
இந்த ஹைக்கூவை படிக்கம் போது பல்வேறு சிந்தனைகள் வருகின்றது. அது தான் ஹைக்கூவின் வெற்றி. பொம்மை சாப்பிடாது அடிக்காதே என குழந்தைக்கு உணர்த்துகின்றது. குழந்தையே நீ சாப்பிட்டு விடு இல்லை என்றால்,நீ பொம்மையை அடிப்பதைப் போல உன்னை அன்னை அடிப்பார்கள், இப்படிப் பல உணர்வுகள் இந்த மூன்று வரிகளில் உள்ளது. இப்படி 144 ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.<br />
கணினியுகம், விஞ்ஞான வளர்ச்சி, வசதிகள் பெருகி விட்டது. அதை விட விவகாரத்துகளும் பெருகி விட்டது. காரணம் சகிப்புத்தன்மை, பொறுமை,மனிதநேயம்,அன்பு இவை மறந்து கோபம், எரிச்சல், விரக்தி இவை வளர்ந்து விட்டது. முன்பு போல நீதிநெறிக் கதைகளை படிக்க நேரமில்லை, போதிக்க ஆளும் இல்லை. இதனால் மனக்கசப்பு உண்டாகி குடும்பத்தில் பிரிவினை பெருகியது.<br />
பிரிந்த அப்பா அம்மாதூது போகிறதுகுழந்தை<br />
குழந்தையின் காரணமாகவே கட்டயாத்தின் பேரில் சிலர் பிரியாமல் வாழ்கின்றனர் என்பதை உணர்த்துகி;ன்றது. குழந்தை இல்லை என்றால் பலர் எப்போதே பிரிந்திருப்பேன் என்பார்கள். ஒரு மனிதனை உலகமே பாராட்டும், ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பகைமை பாராட்டுவார். இந்நிலை பலரிடம் காண்கிறோம். பெரியவர்கள் சண்டை போட்டாலும், குழந்தைகள் ஒற்றமையாகவே இருக்கின்றன என்பதை உணர்த்தும் ஹைக்கூ.<br />
பக்கத்து வீட்டோடுஅம்மா அப்பா அடிதடிகூட்டாஞ்சோறில் குழந்தை<br />
அமைச்சர் வருகின்றார் என்ற தகவலின் பேரில் பள்ளிக்குழந்தைகளை வரவேற்க வெயிலில் நிறத்தும் கொடுமைகளை சாடும் ஹைக்கூ.<br />
சுள்ளென்று வெயில்வரிசையில் குழந்தைகள்எப்ப வருவார் அமைச்சர்?<br />
குட்டி போடவில்லையேகவலையில் குழந்தைபுத்தகத்தில் மயிலிறகு<br />
குழந்தை மனத்தை படம் பிடித்து காட்டுகின்றது. நிறைய இல்லங்களில் கேட்ட உரையாடல் இது. பெற்றோரைப் பார்த்து குழந்தைகள் உங்க திருமணம் நாங்க பார்க்கவில்லையே என்று, அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ<br />
பெற்றோரை குற்றஞ் சொல்லிஅழுதது குழந்தைஉங்க கல்யாணத்துக்கு ஏன்? கூப்பிடல<br />
இப்படி எள்ளல் சுவையுடன் ஏராளமான ஹைக்கூ கவிதைகள், சிந்திக்க வைக்கும் சிறந்த ஹைக்கூ, போதிக்கும் ஹைக்கூ, பலவகையான ஹைக்கூ நூலில் உள்ளன.<br />
அப்பா வைத்தார்எலிக்கூண்டில் வடைபதறும் மழலை மனசு<br />
குழந்தை மனசு பெரியவர்களுக்கும் இருந்தால் நாட்டில் வன்முறையே இருக்காது.<br />
கணினியில் அமர்ந்துசொல்லிக் கொடுத்தது குழந்தைகற்கும் அப்பா<br />
இக்கட்சி இன்று நிறைய வீடுகளில் நடந்து கொண்டிருக்கும் உண்மை.<br />
துப்பாக்கியால் மிரட்டிடுமீல் எனச் சுட்டது குழந்தைபொய்யாகச் சாகும் தந்தை<br />
நம் கண் முன் நடந்த காட்சிகளை காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார் நூல் ஆசிரியர் வசீகரன்.<br />
மகிழ வைக்கும்ஒரே அழுகைபிறந்த மழலை<br />
முரண் சுவையுடன் சிறந்த ஹைக்கூபாடையில் தாய்அழும் குழந்தைஎழுந்து சோறு போடும்மா<br />
சோகத்தை கூட காட்சிப்படுத்தி கண் கலங்க வைத்து உள்ளார். இது தான் படைப்பாளியின் வெற்றி. மிக மிக எளிமையான சொற்களால் மிக மிக மிக வலிமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளார் ஹைக்கூ வடிவில். சில அறிவு ஜீவிகள் இது என்ன ஹைக்கூவா? ஏன விமர்சனம் செய்யக் கூடும். அவர்களுக்கான பதில் &#8220;இது தான் ஹைக்கூ&#8221; என்பதாகும். ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் நூலாசிரியர் கவிஞர் வசீகரனுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், தொடர்ந்து படையுங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilbookmarket.com/archives/1181/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தக மதிப்புரை :  தொடு வானத்தை</title>
		<link>http://tamilbookmarket.com/archives/1179</link>
		<comments>http://tamilbookmarket.com/archives/1179#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 15:58:49 +0000</pubDate>
		<dc:creator>TamilBookMarket.Com</dc:creator>
				<category><![CDATA[புத்தக சந்தை]]></category>
		<category><![CDATA[புத்தக மதிப்புரை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilbookmarket.com/?p=1179</guid>
		<description><![CDATA[

நூலின் பெயர் : தொடு வானத்தை
நூல் ஆசிரியர் : கவிஞர் பொன் விக்ரம்
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி





கவிஞர் பொன் விக்ரம் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பு நூல் இது. தான் உணர்ந்த உணர்வுகளை கவிதையாக்கி உள்ளார். மதத்தின் பெயரால் மோதும் அவலம் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. மதவெறி தான் மகாத்மாவின் உயிரைக் குடித்தது. இன்னும் அவர்களின் மதவெறி அடங்கவில்லை என்பதை உணர்த்தும் கவிதை இதோ!

எச்சரிக்கை

காந்தியைக் கொன்றவர்கள்
இன்னும் துப்பாக்கியைக்
கீழே போடவில்லை

இன்றைக்கு ஆண்களை விட பெண்கள் தான் அளப்பறிய சாதனைகள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste">
<ul>
<li>நூலின் பெயர் : தொடு வானத்தை</li>
<li>நூல் ஆசிரியர் : கவிஞர் பொன் விக்ரம்</li>
<li>மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி</li>
</ul>
</div>
<div></div>
<div>
<div></div>
<div>கவிஞர் பொன் விக்ரம் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பு நூல் இது. தான் உணர்ந்த உணர்வுகளை கவிதையாக்கி உள்ளார். மதத்தின் பெயரால் மோதும் அவலம் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. மதவெறி தான் மகாத்மாவின் உயிரைக் குடித்தது. இன்னும் அவர்களின் மதவெறி அடங்கவில்லை என்பதை உணர்த்தும் கவிதை இதோ!</div>
<div><span id="more-1179"></span></div>
<div>எச்சரிக்கை</div>
<div></div>
<div>காந்தியைக் கொன்றவர்கள்</div>
<div>இன்னும் துப்பாக்கியைக்</div>
<div>கீழே போடவில்லை</div>
<div></div>
<div>இன்றைக்கு ஆண்களை விட பெண்கள் தான் அளப்பறிய சாதனைகள் நிகழ்த்துகின்றனர். ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். இந்த நவீன யுகத்திலும் பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்கள் இருக்கின்றனர். கிராமங்களில் பெண் பிறந்தால் கொன்று விடும் கொடூரம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. பெற்ற தாய் பெண் குழந்தைக்கு ஒப்பாரி வைப்பது போன்ற கவிதை சமுதாயத்தின் கன்னத்தில் அறைகின்றது.கடைசி வரி முத்தாய்ப்பாக உள்ளது.</div>
<div></div>
<div>இன்னொரு</div>
<div>கரு சுமக்கணுமா</div>
<div>போதுமடா அய்யா</div>
<div>ஏன் கர்ப்பப் பை</div>
<div>கல்லாகிப் போகட்டுமே</div>
<div></div>
<div>ரோபோ கவிதை சிந்தனை மிக்க வரிகள். ரோபோ இயந்திரம் மனிதனை மட்டமாகப் பார்க்கும் பார்வை நல்ல கற்பனை.</div>
<div></div>
<div>ஈழத்தில் நடந்த படுகொலைகள் கண்டு கொதிக்காத தமிழ் நெஞ்சம் இல்லை. கொதிக்காதவர்கள் தமிழர்களே இல்லை. கவிஞர்களும் கொதித்தனர். கவிஞர் பொன் விக்ரம் கொதித்து எழுதிய கவிதை.</div>
<div></div>
<div>போதிமரத்தடியில் அமர்ந்தவனே</div>
<div>கொஞ்சம் புத்தி சொல்லக் கூடாதோ?</div>
<div>இரக்கம் உள்ள ஆண்டவனே</div>
<div>இதயமுள்ள இறைவனே</div>
<div>கோத்த பய ராஜபக்சே -அவன்களை</div>
<div>சிலுவையில் அறையக் கூடாதா?</div>
<div>இக்கரையில் உள்ள தமிழர்களே</div>
<div>அக்கறையில் என்ன நடக்கிறது</div>
<div>கொஞ்சம் அக்கறை காட்டக் கூடாதா?</div>
<div>ஆண்டவனோ ஆள்பவனோ</div>
<div>யாரும் இல்லை தமிழனுக்கு</div>
<div></div>
<div>மனிதரில் பல நிறங்கள் உண்டு. கவிஞர் உடல் நிறத்தைச் சொல்லவில்லை. உள்ளத்தின் நிறத்தைச் சொல்கிறார். வேடமிடும் மனிதர்களை தோலுரித்துக் காட்டுகின்றார்.</div>
<div></div>
<div>பிழைக்கத் தெரிந்தவனென்று பேரெடுக்கிறான்</div>
<div>அமைதியாய் இருக்கும் நல்லவனை கொத்தி எடுக்கிறான்</div>
<div></div>
<div>கவிஞர் பல கவிதைகளில் காதலையும் பாடி உள்ளார். கடவுள் உண்டா? இல்லையா? என கவிதைகளில் பட்டிமன்றம் நடத்தி உள்ளார்.மாட்டு சாணத்தை விட மனிதன் தாழ்வா? என்ற கேள்வியை வைக்கிறார். பகுத்தறிவு ஊட்டுகிறார்.</div>
<div></div>
<div>சாணத்திற்கு வைக்கிறான், சந்தனத்தில் பொட்டு</div>
<div>சக மனிதனை ஒதுக்குகிறான், தொட்டால் வருமாம் தீட்டு</div>
<div></div>
<div>என் கேள்விக்கென்ன பதில்? கவிதையின் மூலம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை நினைவூட்டுகின்றார். திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்து கொண்டு பகுத்தறிவுச் சுடர் ஏந்தி ஒளியூட்டுகின்றார் கவிதைகளின் மூலம். தந்தை பெரியார் பற்றி, கர்மவீரர் காமராசர் பற்றி கவிதைகள் சிறப்பாக உள்ளது.</div>
<div></div>
<div>கவிஞர் பொன் விக்ரம் பகுத்தறிவுவாதி, நடிகரில் பகுத்தறிவுவாதியான கமலஹாசனைப் பாராட்டி கவிதை வடித்துள்ளார்.</div>
<div></div>
<div>வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்து தேர்தலையே கேலிக் கூத்தாக்கி ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விட்ட காலத்தில், இன்றைக்கு வாக்காளன் மனநிலை எப்படி ? உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டுகின்றார் பொன் விக்ரம.</div>
<div></div>
<div>அய்ந்தாண்டுக்கு ஒரு முறை என்றில்லாமல்</div>
<div>ஆண்டுக்கு ஒருமுறை வந்தால் நல்லது</div>
<div>தளீபாவளி கூட தேவையில்லை</div>
<div>இடைத்தேர்தல் வந்தாலே போதும்</div>
<div></div>
<div>உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அன்று மார் தட்டினோம். ஆனால் இன்று அவ்வாறு கூற முடியாது அவல நிலை வந்தது. ஜனநாயகம் பண நாயகமானது.இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்களாகவே இல்லை என்பதை உணர்த்தும் கவிதை இதோ!</div>
<div></div>
<div>வேட்பாளன்</div>
<div></div>
<div>சந்தனத்துக்கு சாயம் பூசுகிறான்</div>
<div>மல்லிகைக்கு சென்ட்டு அடிக்கிறான்</div>
<div>தேர்தல் நேரத்தில் மனிதனைப் போல் வேடங்கட்டுகிறான்</div>
<div></div>
<div>இக்கவிதைகளை படித்த பின்பாவது அரசியல்வாதிகள் நிலையில் மாற்றம் வரட்டும் மக்களிடமிருந்த மரியாதையை அரசியல்வாதிகள் இழந்து விட்டனர் என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்.</div>
<div></div>
<div>எங்கே போகிறது? மனிதம்! என்ற கவிதையில், இயற்கை, பறவை, விலங்கு இவைகள் இயல்பாக இயங்கும் போது மனிதன் மட்டும் இயல்பை மீறி ஏன் வன்முறையாட்டம் போடுகிறான் என்று கேட்டு சிந்திக்க வைக்கிறார்.</div>
<div></div>
<div>ஆணாதிக்க சமுதாயம் இன்றைக்கு எந்த நிலையில் உள்ளது என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார்.</div>
<div></div>
<div>நினைவில்</div>
<div></div>
<div>தாய் படுத்தாள் நோயில்</div>
<div>தகப்பன் வேறு ஒருத்தியின் பாயில்</div>
<div></div>
<div>துணிச்சல் மிக்க கவிதை வரிகளின் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வு விதைக்கின்றார்.சிலர் சொல்லக் கூடும் கவிதைகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம். இருக்கின்றதே என்று. இயற்கையை மட்டும் எதுகை மோனையுடன் பாடுவது மட்டுமே கவிஞன் கடமை என்பது தவறு. மனதில் பட்டதை கவியரசு கண்ணதாசன் வழியில் ஏற்றதொரு கருத்தினை கவிதை வடிவில் வழங்கி இருக்கும் கவிஞர் பொன் விக்ரம் பாராட்டுக்குரியவர். கவிதை உலகில் விரைவில் சிறப்பான இடம் பிடிப்பார் என்பது உறுதி.</div>
<div></div>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilbookmarket.com/archives/1179/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தக மதிப்புரை :  கைக்குட்டைக் காகிதங்கள்</title>
		<link>http://tamilbookmarket.com/archives/1177</link>
		<comments>http://tamilbookmarket.com/archives/1177#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 15:55:59 +0000</pubDate>
		<dc:creator>TamilBookMarket.Com</dc:creator>
				<category><![CDATA[புத்தக சந்தை]]></category>
		<category><![CDATA[புத்தக மதிப்புரை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilbookmarket.com/?p=1177</guid>
		<description><![CDATA[


நூலின் பெயர் : கைக்குட்டைக் காகிதங்கள்
நூல் ஆசிரியர் : கவிஞர் வாலிதாசன்
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி





மூன்று தலைமுறைக் கவிஞர் கவியரசு கவிஞர் வாலிக்கு தாசனாக நூல் ஆசிரியர் கவிஞர் வாலிதாசன் என்ற புனைப்பெயர் சூடி எழுதியுள்ள ஹைக்கூ கவிதைகளை பரப்பி வரும் தேனீ நூலாசிரியர். துடிப்பு மிக்க இளைஞர், முகவைக்கு பெருமை சேர்க்கும் முத்தாய்ப்பான கவிஞர் வாலிதாசன்.
நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. கைக்குட்டைக் காகிதங்கள் துடைத்து விட்டு குப்பையில் போடப்படும். ஆனால் இவரது ஹைக்கூ கவிதைகள் படிக்கும் போதே பதிவாகி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste">
<div id="_mcePaste">
<ul>
<li>நூலின் பெயர் : கைக்குட்டைக் காகிதங்கள்</li>
<li>நூல் ஆசிரியர் : கவிஞர் வாலிதாசன்</li>
<li>மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி</li>
</ul>
</div>
<div></div>
</div>
<div></div>
<div>மூன்று தலைமுறைக் கவிஞர் கவியரசு கவிஞர் வாலிக்கு தாசனாக நூல் ஆசிரியர் கவிஞர் வாலிதாசன் என்ற புனைப்பெயர் சூடி எழுதியுள்ள ஹைக்கூ கவிதைகளை பரப்பி வரும் தேனீ நூலாசிரியர். துடிப்பு மிக்க இளைஞர், முகவைக்கு பெருமை சேர்க்கும் முத்தாய்ப்பான கவிஞர் வாலிதாசன்.</div>
<div id="_mcePaste">நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. கைக்குட்டைக் காகிதங்கள் துடைத்து விட்டு குப்பையில் போடப்படும். ஆனால் இவரது ஹைக்கூ கவிதைகள் படிக்கும் போதே பதிவாகி விடுகின்றது. கல்வெட்டு ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு.<span id="more-1177"></span> கைக்குட்டைக் காகிதங்கள் முகம், கரம் இவற்றின் அழுக்கினை அகற்றும். இந்நூல் மன அழுக்கினை அகற்றும் விவசாயமும், விவசாயியும் மதிக்கப்படவில்லை என்ற விரக்தியில், விவசாயிகள் விளை நிலங்களை எல்லாம் விற்பனை செய்து விட்டு விவசாயத்திலிருந்து விடுபடும் நிலை நாட்டில் பெருமளவில் நடைபெற்று வருகின்றது. அதனை உணர்த்தும் ஹைக்கூ.</div>
<div id="_mcePaste">துளிர்கிறது உழும் மாடு</div>
<div id="_mcePaste">புஞ்சை நடுவில்</div>
<div id="_mcePaste">வரப்பில் நில வியாபாரம்</div>
<div id="_mcePaste">பெற்ற தாயின் நலன் பேணாமல் ஆன்மீகவாதிகளாக நடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் கன்னத்தில் அறையும் ஹைக்கூ இதோ!</div>
<div id="_mcePaste">பூஜையறை எங்கும் விரதப்படையல்</div>
<div id="_mcePaste">வயிற்றுப் பசியுடன்</div>
<div id="_mcePaste">வயதான தாய்</div>
<div id="_mcePaste">நிலாவைப் படாதே கவிஞன் இல்லை. நிலாவைப் பாடாதவன் கவிஞனே இல்லை. கவிஞர் வாலிதாசனும் நிலாவைப் பாடியுள்ளார். அவரது பார்வையில் நிலா,</div>
<div id="_mcePaste">இரவு வேவு பார்க்க வரும்</div>
<div id="_mcePaste">வெள்ளைக்காரி</div>
<div id="_mcePaste">நிலா</div>
<div id="_mcePaste">இந்த உலகில் அநாதையாக இருப்பது மிகவும் கொடுமையானது. வலி மிக்கது. இதன் வலி உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களைப் பற்றியும் பாடி உள்ளார்.</div>
<div id="_mcePaste">இறந்தது அனாதை</div>
<div id="_mcePaste">கூட்டமாய் கூடின</div>
<div id="_mcePaste">ஈக்கள்</div>
<div id="_mcePaste">குடி குடியைக் கெடுக்கும் என்று படித்து விட்டு குடிக்கும் குடிமகன் பற்றிய ஹைக்கூ</div>
<div id="_mcePaste">தமிழனின் தடுமாறலில் தான்</div>
<div id="_mcePaste">நடக்கிறது</div>
<div id="_mcePaste">மதுபானம் விற்கும் அரசு</div>
<div id="_mcePaste">அன்பை போதிக்க தோன்றியதாகச் சொல்லிய மதங்கள் இன்று வம்பை வளர்க்கின்றன என்பதை உணர்த்தும் ஹைக்கூ.</div>
<div id="_mcePaste">மதங்களின் போட்டியில்</div>
<div id="_mcePaste">வெட்டிக் கொள்கின்றன</div>
<div id="_mcePaste">மனித நேயங்கள்</div>
<div id="_mcePaste">இந்தியா வல்லரசாகின்றது. ஏவுகணைகள் ஏவுகின்றோம் என்று ஒருபுறம் மார் தட்டினாலும் மறுபுறம் வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்ற உண்மையை உணர்த்திடும் ஹைக்கூ.</div>
<div id="_mcePaste">நிரம்பி வழிகிறது</div>
<div id="_mcePaste">நகர வீதி எங்கும்</div>
<div id="_mcePaste">பிச்சைக்காரர்களின் குரல்</div>
<div id="_mcePaste">இன்றைய அரசியல்வாதிகள் பணத்தாசை பிடித்து அலைகிறார்கள். கோடிக்கு மேல் கோடி குவிக்கிறார்கள். அவர்களுக்கு குடிமக்களை விட கோடிகளே பெரிது.அன்று நல்லவர்கள் அரசியலுக்கு வந்தனர். இன்று நல்லவர்கள் அரசியலிருந்து ஒதுங்கி விட்டனர்.</div>
<div id="_mcePaste">எங்கும் தேவை</div>
<div id="_mcePaste">காசுப் பைத்தியங்களை விரட்டியடிக்க</div>
<div id="_mcePaste">காமராசர்,கக்கன்</div>
<div id="_mcePaste">இப்படி நூல் முழுவதும் சமுதாய விழிப்புணர்வு விதைக்கும் வண்ணம், சிந்தனை மின்னல் வெட்டும் வண்ணம் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு இந்நூல். படிக்க சுவையாக உள்ளது. இருபொருள் தரும் ஹைக்கூ. பறக்கும் பட்டங்கள் வந்து சிக்கிய மரத்தையும் குறிக்கும் பட்டம் பெற்று வேலையின்றி வாடும் இளைஞனையும் குறிக்கும் ஹைக்கூ.</div>
<div id="_mcePaste">தெருவில் தான் நிற்கிறது</div>
<div id="_mcePaste">பட்டங்கள் வாங்கிய</div>
<div id="_mcePaste">பல மரங்கள்</div>
<div id="_mcePaste">ஒரு வேளை உணவு கூட இன்றி வாடும் ஏழைகள் கோடிக்கணக்கில் உள்ளனர் என்பதை உணர்த்தும் ஹைக்கூ</div>
<div id="_mcePaste">அடிக்கடி நடக்கிறது</div>
<div id="_mcePaste">உண்ணாவிரதம்</div>
<div id="_mcePaste">ஏழைக்குடிசைகளில்</div>
<div id="_mcePaste">இப்படி நல்ல பல ஹைக்கூ கவிதைகள் நூலில் உள்ளது. வாசித்துப் பார்த்தால் நான் கூறியது உண்மை என்பதை உணருவீர்கள். அருமைத்தம்பி கவிஞர் வாலிதாசன் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் எழுதிய அனைத்தையும் நூலாக வெளியிடாமல் நீங்களே தேர்வு செய்து வெளியிட்டால் இன்னும் இனிமையாக இருக்கும். எண்ணிக்கையை விட தரம் முக்கியம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.</div>
<p>மூன்று தலைமுறைக் கவிஞர் கவியரசு கவிஞர் வாலிக்கு தாசனாக நூல் ஆசிரியர் கவிஞர் வாலிதாசன் என்ற புனைப்பெயர் சூடி எழுதியுள்ள ஹைக்கூ கவிதைகளை பரப்பி வரும் தேனீ நூலாசிரியர். துடிப்பு மிக்க இளைஞர், முகவைக்கு பெருமை சேர்க்கும் முத்தாய்ப்பான கவிஞர் வாலிதாசன்.<br />
நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. கைக்குட்டைக் காகிதங்கள் துடைத்து விட்டு குப்பையில் போடப்படும். ஆனால் இவரது ஹைக்கூ கவிதைகள் படிக்கும் போதே பதிவாகி விடுகின்றது. கல்வெட்டு ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. கைக்குட்டைக் காகிதங்கள் முகம், கரம் இவற்றின் அழுக்கினை அகற்றும். இந்நூல் மன அழுக்கினை அகற்றும் விவசாயமும், விவசாயியும் மதிக்கப்படவில்லை என்ற விரக்தியில், விவசாயிகள் விளை நிலங்களை எல்லாம் விற்பனை செய்து விட்டு விவசாயத்திலிருந்து விடுபடும் நிலை நாட்டில் பெருமளவில் நடைபெற்று வருகின்றது. அதனை உணர்த்தும் ஹைக்கூ.<br />
துளிர்கிறது உழும் மாடுபுஞ்சை நடுவில்வரப்பில் நில வியாபாரம்<br />
பெற்ற தாயின் நலன் பேணாமல் ஆன்மீகவாதிகளாக நடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் கன்னத்தில் அறையும் ஹைக்கூ இதோ!<br />
பூஜையறை எங்கும் விரதப்படையல்வயிற்றுப் பசியுடன்வயதான தாய்<br />
நிலாவைப் படாதே கவிஞன் இல்லை. நிலாவைப் பாடாதவன் கவிஞனே இல்லை. கவிஞர் வாலிதாசனும் நிலாவைப் பாடியுள்ளார். அவரது பார்வையில் நிலா,<br />
இரவு வேவு பார்க்க வரும்வெள்ளைக்காரிநிலா<br />
இந்த உலகில் அநாதையாக இருப்பது மிகவும் கொடுமையானது. வலி மிக்கது. இதன் வலி உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களைப் பற்றியும் பாடி உள்ளார்.<br />
இறந்தது அனாதைகூட்டமாய் கூடினஈக்கள்<br />
குடி குடியைக் கெடுக்கும் என்று படித்து விட்டு குடிக்கும் குடிமகன் பற்றிய ஹைக்கூ<br />
தமிழனின் தடுமாறலில் தான்நடக்கிறதுமதுபானம் விற்கும் அரசு<br />
அன்பை போதிக்க தோன்றியதாகச் சொல்லிய மதங்கள் இன்று வம்பை வளர்க்கின்றன என்பதை உணர்த்தும் ஹைக்கூ.<br />
மதங்களின் போட்டியில்வெட்டிக் கொள்கின்றனமனித நேயங்கள்<br />
இந்தியா வல்லரசாகின்றது. ஏவுகணைகள் ஏவுகின்றோம் என்று ஒருபுறம் மார் தட்டினாலும் மறுபுறம் வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்ற உண்மையை உணர்த்திடும் ஹைக்கூ.<br />
நிரம்பி வழிகிறதுநகர வீதி எங்கும்பிச்சைக்காரர்களின் குரல்<br />
இன்றைய அரசியல்வாதிகள் பணத்தாசை பிடித்து அலைகிறார்கள். கோடிக்கு மேல் கோடி குவிக்கிறார்கள். அவர்களுக்கு குடிமக்களை விட கோடிகளே பெரிது.அன்று நல்லவர்கள் அரசியலுக்கு வந்தனர். இன்று நல்லவர்கள் அரசியலிருந்து ஒதுங்கி விட்டனர்.<br />
எங்கும் தேவைகாசுப் பைத்தியங்களை விரட்டியடிக்ககாமராசர்,கக்கன்<br />
இப்படி நூல் முழுவதும் சமுதாய விழிப்புணர்வு விதைக்கும் வண்ணம், சிந்தனை மின்னல் வெட்டும் வண்ணம் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு இந்நூல். படிக்க சுவையாக உள்ளது. இருபொருள் தரும் ஹைக்கூ. பறக்கும் பட்டங்கள் வந்து சிக்கிய மரத்தையும் குறிக்கும் பட்டம் பெற்று வேலையின்றி வாடும் இளைஞனையும் குறிக்கும் ஹைக்கூ.<br />
தெருவில் தான் நிற்கிறதுபட்டங்கள் வாங்கியபல மரங்கள்<br />
ஒரு வேளை உணவு கூட இன்றி வாடும் ஏழைகள் கோடிக்கணக்கில் உள்ளனர் என்பதை உணர்த்தும் ஹைக்கூ<br />
அடிக்கடி நடக்கிறதுஉண்ணாவிரதம்ஏழைக்குடிசைகளில்<br />
இப்படி நல்ல பல ஹைக்கூ கவிதைகள் நூலில் உள்ளது. வாசித்துப் பார்த்தால் நான் கூறியது உண்மை என்பதை உணருவீர்கள். அருமைத்தம்பி கவிஞர் வாலிதாசன் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் எழுதிய அனைத்தையும் நூலாக வெளியிடாமல் நீங்களே தேர்வு செய்து வெளியிட்டால் இன்னும் இனிமையாக இருக்கும். எண்ணிக்கையை விட தரம் முக்கியம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilbookmarket.com/archives/1177/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தக மதிப்புரை :   மிதக்கும் சிற்பங்கள்</title>
		<link>http://tamilbookmarket.com/archives/1175</link>
		<comments>http://tamilbookmarket.com/archives/1175#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 15:53:53 +0000</pubDate>
		<dc:creator>TamilBookMarket.Com</dc:creator>
				<category><![CDATA[புத்தக சந்தை]]></category>
		<category><![CDATA[புத்தக மதிப்புரை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilbookmarket.com/?p=1175</guid>
		<description><![CDATA[

நூலின் பெயர் :மிதக்கும் சிற்பங்கள்
நூல் ஆசிரியர் :கவிஞர் பரிமளாதேவி
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
வெளியீடு : முள் சிற்றிதழ்
விலை ரூ.10



நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல் கவிதை தொகுப்பு இந்நூல். கவிதை குறித்த நன்கு புரிதல் இருப்பதால் நூலில் உள்ள கவிதைகள் அவரவர்களின் காதல் நினைவுகளை தோற்றுவிக்கின்றது. சங்க காலத்தில் நிறைய பெண் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste">
<ul>
<li>நூலின் பெயர் :மிதக்கும் சிற்பங்கள்</li>
<li>நூல் ஆசிரியர் :கவிஞர் பரிமளாதேவி</li>
<li>மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி</li>
<li>வெளியீடு : முள் சிற்றிதழ்</li>
<li>விலை ரூ.10</li>
</ul>
</div>
<div></div>
<p>நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல் கவிதை தொகுப்பு இந்நூல். கவிதை குறித்த நன்கு புரி<span id="more-1175"></span>தல் இருப்பதால் நூலில் உள்ள கவிதைகள் அவரவர்களின் காதல் நினைவுகளை தோற்றுவிக்கின்றது. சங்க காலத்தில் நிறைய பெண் கவிஞர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று அந்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. கவிஞர் பரிமளாதேவியின் கவிதைகள் சிறப்பாக உள்ளது. இனிவரும் காலங்களில் சமுதாயத்திற்கான கவிதைகளை வடிக்க வேண்டும். நூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.</p>
<p>எனக்கு பதில்</p>
<p>உன்னில் என்னைத் தொலைத்தப் பின்</p>
<p>என் கண்ணாடி கூட எனக்கு பதில்</p>
<p>உன் பிம்பத்தையே பிரதிபலிக்கிறது</p>
<p>எதிர்காலம் தொலைத்த நிகழ்காலமாய்</p>
<p>மௌனத்தின் வார்த்தைகள் கூட எனக்கு மறந்து விட்டது.</p>
<p>காதலித்தவர்களுக்கு இந்தக் கவிதை நன்கு விளங்கும். காதலில் லயித்த காலத்தில் காதலன் கண்ணாடி பார்த்தால் காதலி தெரிவாள். காதலி கண்ணாடி பார்த்தால் காதலன் தெரிவான். காலங்காலமாய் தொடரும் உணர்வுகளை நன்கு பதிவு செய்துள்ளார்.</p>
<p>நீயும்,நானும் நிலவினை ரசித்தோம்</p>
<p>நீ நிலவை ரசிக்கும் அழகில் மயங்கி</p>
<p>நான் உனக்கே ரசிகையாகிப் போனேன்</p>
<p>நிலவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அத்தனை அழகு நிலா. அதனை ரசிப்பதே ஒரு அழகு என்கிறார். ரசிப்பதை ரசிப்பதும் தனி சுகம் தான்.</p>
<p>உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர் மழலைகள் பற்றி அற்புதமாக திருக்குறள் வடித்து இருப்பார்.</p>
<p>குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்</p>
<p>மழலைச்சொல் கேளாதவர்</p>
<p>அதுபோல மழலையின் சிறப்பை விளக்கும் கவிதை இதோ!</p>
<p>மழலை</p>
<p>நடமாடும் நூலகமாய் நவீன ஓவியமாய்</p>
<p>நூதன சிந்தனையில் எதற்கும் இணையற்ற</p>
<p>உலா வரும் உயிர்ச்சிலை</p>
<p>இன்றைய மழலைகள் நம்மை விட அறிவாளிகளாக இருக்கின்றனர் என்பது உண்மை. மிகச் சுருக்கமான சொற்களின் மூலம் மழலைகளின் பெருமையை பறைசாற்றி உள்ள கவித்துவத்திற்கு பாராட்டுக்கள்.</p>
<p>உன்கவிதை</p>
<p>உன் கவிதைப் புத்தகத்திற்கு</p>
<p>நான் பூக்களையே அடையாளம் வைக்கிறேன்</p>
<p>உன் கவிதை அத்தனை மென்மையானது</p>
<p>உன் மனதைப் போல்.</p>
<p>காதலன் கவிஞனாக இருந்து நூலும் எழுதி, காதலிக்கு தந்து இருந்தால் இந்த நிகழ்வு கட்டாயம் நடந்து இருக்கும். காதலன் நினைவு வருகையில் அவனது நூலை படிப்பார்கள்.</p>
<p>நாளை</p>
<p>தினம் தினம் புத்தம் புதிய தகவல்களோடு</p>
<p>விந்தையான விடியல்களின் அறிய முடியா ரகசியம்</p>
<p>நாளையைப் பற்றி யார் அறிவார்கள்? என்பார்கள், ஆனால் கவிஞர் பரிமளாதேவி நாளையைப் பற்றி நன்கு அறிந்துள்ளார்.</p>
<p>மீன்களைப் பற்றி மிக வித்தியாசமாக சிந்தித்து உள்ளார்.</p>
<p>கற்பனை</p>
<p>மீன்களுக்கு ஆடையாக தண்ணீர் இருப்பதனால்</p>
<p>தன் ஆடை இழந்தபின் மீன்கள் உயிர் வாழ்வதில்லையோ?</p>
<p>அடுத்த கவிதையில் மிகவும் ரசனை மிக்க வரிகள்</p>
<p>நீ</p>
<p>மறக்க முடியாத நாட்களின் மறுபதிப்பாக நீ இருக்கின்றாய்</p>
<p>உன் பார்வை பரிமாற்றத்திற்கு பின் என் வார்த்தைகளுக்கு வறுமை கூடித் தான் போனது</p>
<p>உன்னை ஞாபகப்படுத்தும் அந்த நிமிடங்களில் நான் தொலைந்து போகிறேன்.</p>
<p>உன்னை மறந்து விட்டேன் என்னைப் பார்க்க வராதே என உதடுகள் சொன்னாலும், உள்ளத்தில் ஒரு ஓரத்தில் நினைவுகள் இருப்பது நிஜம்.</p>
<p>ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது</p>
<p>புவிஈர்ப்பு விசையைப் போல உன் ஞாபகம்</p>
<p>காலச்சக்கரம் முன்னோக்கிச் செல்ல</p>
<p>என் ஞாபக வாகனம் மட்டும்</p>
<p>உன்னைக் காண பின்னோக்கியே செல்கிறது</p>
<p>காயங்கள் எல்லாம் ஆறிவிட்டது</p>
<p>ஆனால் வடுக்கள் மட்டும் மறயவே இல்லை</p>
<p>காதலித்தவர்களுக்கு சூழ்நிலை காரணமாக இணையாதவர்களுக்கு ஆறதலாக உள்ளது இந்தக் கவிதை.</p>
<p>சருகாக</p>
<p>உன் ஞாபகத்தீயில் என்னை சருகாகவாவது</p>
<p>இணைத்துக் கொள்வாயா?</p>
<p>சக்திமிக்க சாம்பலாக உன்னோடு கலந்திடுவேனே</p>
<p>நீ பாராட்டும் வார்த்தைக்கு முன்</p>
<p>விருதுகள் கூட வெறும் துகள்களே</p>
<p>காதல் துணையின் பாராட்டிற்கு முன்னே எத்தனை பெரிய விருதுகளும் தூசி தான் என்பதை நன்கு உணர்த்துகின்றது. நல்ல கவிதைகளின் தொகுப்பு நூல் இது. கவிதைகளை படிக்கும் போது படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் அவரவர் காதலை மலரும் நினைவுகளாக தோற்றுவிக்கின்றது. இது தான் படைப்பாளியின் வெற்றி.கவிஞர் உணர்ந்த உணர்வுகளை வாசகனும் உணருகின்றான். தொடர்ந்து பல நூல்கள் எழுதி சாதனை படைக்க நூலாசிரியர் கவிஞர் பரிமளதேவிக்கு வாழ்த்துக்கள்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilbookmarket.com/archives/1175/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தக மதிப்புரை :  சாகாவரம்</title>
		<link>http://tamilbookmarket.com/archives/1173</link>
		<comments>http://tamilbookmarket.com/archives/1173#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 15:50:16 +0000</pubDate>
		<dc:creator>TamilBookMarket.Com</dc:creator>
				<category><![CDATA[புத்தக சந்தை]]></category>
		<category><![CDATA[புத்தக மதிப்புரை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilbookmarket.com/?p=1173</guid>
		<description><![CDATA[

நூலின் பெயர் : சாகாவரம்
நூல் ஆசிரியர் : முனைவர் வெ.இறையன்பு இஆப
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி


நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் தரமான பதிப்பாக சாகாவரம் நாவல் வந்துள்ளது. சாகாவரம் நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நாவல் ஆசிரியர் முனைவர் வெ.இறையன்பு இஆப அவர்களின் இரண்டாவது நாவல் இது. ஆத்தங்கரை ஓரம் என்ற முதல் நாவல், பலத்த வரவேற்பைப் பெற்றது. பல்கலைக்கழக பாட நூலாக இடம் பெற்றது. கல்லூரி மாணவர்கள் பலர் ஆய்வு செய்தனர். எனவே நூலாசிரியரின் இரண்டாவது நாவல் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste">
<ul>
<li>நூலின் பெயர் : சாகாவரம்</li>
<li>நூல் ஆசிரியர் : முனைவர் வெ.இறையன்பு இஆப</li>
<li>மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி</li>
</ul>
</div>
<p>நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் தரமான பதிப்பாக சாகாவரம் நாவல் வந்துள்ளது. சாகாவரம் நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நாவல் ஆசிரியர் முனைவர் வெ.இறையன்பு இஆப அவர்களின் இரண்டாவது நாவல் இது. ஆத்தங்கரை ஓரம் என்ற முதல் நாவல், பலத்த வரவேற்பைப் பெற்றது. <span id="more-1173"></span>பல்கலைக்கழக பாட நூலாக இடம் பெற்றது. கல்லூரி மாணவர்கள் பலர் ஆய்வு செய்தனர். எனவே நூலாசிரியரின் இரண்டாவது நாவல் குறித்து வாசகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. எத்தனையோ நாவல் படித்து இருந்தாலும், இந்த சாகாவரம் நாவல் படித்தது புதிய அனுபவம். இப்படி ஒரு தாக்கத்தை எந்த ஒரு நாவலும் ஏற்படுத்தவில்லை. படித்துப் பார்த்தால் உண்மையை நீங்களும் உணருவீர்கள்.நாவல் ஆசிரியர் பன்முக ஆற்றலாளர்.உரத்த சிந்தனையின் வெளிப்பாடே இந்த நாவல். மரணம் குறித்த பல்வேறு தாக்கங்களையும், அதிர்வுகளையும் ஏற்படுத்துகின்றது. இறுதியில் தெளிவுபடுத்துகின்றது.</p>
<p>நம்மில் பலர் மனதிற்குள் கேட்டுக் கொண்ட கேள்வி தான் இது. நமக்கு மரணம் எப்போது வரும்? நம் மாணத்திற்கு பின் என்ன ஆவோம்? நம் மரணத்திற்கு யார் எப்படி அழுவார்கள்? எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? இப்படி பல்வேறு எண்ண அலைகள் எல்லோருடைய மனத்திலும் எழுவது உண்மை. இந்த நாவலின் கதாநாயகன் நசிகேதன் மனதை படம் பிடித்து காட்டுகின்றார் நாவல் ஆசிரியர். அவனது உற்ற நண்பர்களின் மரணத்தின் காரணமாக, 3 மாதத்தில் 3 நண்பர்கள் கபீர், பார்த்திபன், கோபி மரணம், 4 வது மாதத்தில் ரூப்குமார் மரணம், இப்படி தொடர் மரணம் நசிகேதனுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகின்றது. சிந்தை சிதைகின்றது. ஆறுதலுக்காக கொல்லிமலை பயணம் செல்கிறான். அச்சம் என்பது மடமையடா! ஆஞ்சாமை திராவிடர் உடைமையடா! என்பதின் விரிவாக்கமாக நாவல் உள்ளது.</p>
<p>கோபியின் திருமணத்தின் தாம்பூல் பையில் வில்லிபுத்தூர் பால்கோவா போட்டுத் தருகிறார்கள். அந்த பால்கோவா குளிர்சாதனப் பெட்டியில் உள்ளது. அந்த பால்கோவா உண்ணவில்லை, அதற்குள் கோபி இறந்து விட்ட செய்தி அறிந்து அதிர்ந்து போகிறான் நசிகேதன். இதனைப் படிக்கும் போது வாசகர்களும் அதிர்ந்து போகிறோம். இது தான் படைப்பாளியின் வெற்றி. இந்த நாவலைப் படிக்கும் போது ஒரு நாவல் படிக்கும் உணர்வே இல்லை. படிக்கும் வாசகனே கதையின் நாயகன் நசிதேகன் போன்ற உணர்வு ஏற்படுகின்றது. மிக விறுவிறுப்பாக செல்கின்றது.</p>
<p>நூலின் ஆரம்பத்திலேயே உள்ள கல்வெட்டு வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.</p>
<p>மரணத்தை புரிந்தவன் வென்றவனாகின்றான்</p>
<p>வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை</p>
<p>பயம் கொள்ளாதவனுக்கு மரணமுமில்லை.</p>
<p>மரண பயமின்றி போராடி, உடலால் மறைந்தாலும் புகழால் நிலைத்து, மரணமில்லா பெருவாழ்வு வாழும் இலட்சிய மனிதர்கள் என் நினைவிற்கு வந்தனர்.</p>
<p>அழகாக வேரூன்றும் மரங்களே புயலில்</p>
<p>தடுமாறிச் சாய்கின்றன.</p>
<p>ஓடுகிற நதி ஓடிக்கொண்டேயிருக்குமா? ஓரு நாள்</p>
<p>வத்திப் போனா என்ன செய்ய முடியும்?</p>
<p>நகமும் சதையும் வெகு விரைவில் சாம்பலாவது</p>
<p>தான் வாழ்வின் சாரம் என்பதை அவனால்</p>
<p>ஏற்றுக் கொள்ள முடியவில்லை</p>
<p>நூலாசிரியர் பல்வேறு நூல்கள் படிக்கக்கூடிய சிறந்த வாசகர் என்பதால், இப்படி சிந்தனையை விதைக்கக் கூடிய சித்தாந்த கருத்துக்கள், ஜென் கருத்துக்கள், சித்தர் கருத்துக்கள் என கருத்துக்களின் களஞ்சியமாக உள்ளது நாவல். ஆன்மா சாவதில்லை, மற்றொரு பிறவியாக பிறக்கும் என்றால் இறப்பும் பிறப்பு எண்ணிக்கையில் ஏன்? வேறுபடுகின்றனது என்ற கேள்வியும் நாவலில் உள்ளது.</p>
<p>மரணம் என்பது வாழ்வுக்கான எதிர்மறையல்ல, ஆனால் அதற்குள் பழத்தின் கொட்டை போலத் தங்கும் அது அவசியம். பழம் சாப்பிடுகையில் கொட்டை தட்டுப்படும் போது, நாம் கொட்டையைச் சபிக்கிறோம். அந்த விதையால் தான் பழம் கிடைத்தது என்பதை உணராமல்.</p>
<p>பழம் பற்றி எழுதி, இப்படி எளிய உவமைகள் மூலம் உணர்த்துகின்றார் நாவல் ஆசிரியர். ஆனால் அதைப்பற்றியே சிந்தித்து, தினம் தினம் மரணம் அடையத் தேவை இல்லை. வாழ்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் என்பதை நன்கு உணர்த்துகின்றது நாவல். மொத்தத்தில் மரண பயம் நீக்கும் மருந்தாக உள்ளது. அஞ்சி அஞ்சி வாழ்பவர்களின் அச்சம் நீக்கும் விதமாக நாவல் உள்ளது. இந்த நாவலை திரைப்படமாகவோ, தொலைக்காட்சி தொடராகவோ எடுக்கலாம்.</p>
<p>கல்லூரியில் அடாவடித்தனம் செய்த, மாணவர்கள் தலைவனாக இருந்த பரமேஸ்வரன், பின்னர் பூர்ணானந்தா சாமியாராக மாறி போதனை செய்யும் நிகழ்வு நல்ல நகைச்சுவை மட்டுமல்ல, சாமியார்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்ற விழிப்புணர்வை விதைக்கின்றனது. கொல்லிமலையை நம் மனக்கண் முன் கொண்டு வந்து விடுகிறார். கொல்லிமலை பற்றி நூலாசிரியர் மொழியிலேயே காண்க.</p>
<p>கொல்லிமலை அதிகம் மனிதக்கால்களுக்கடியில் மாட்டாததால் இன்னும் கன்னித் தன்மையுடன் இருக்கிறது. நிறைய மூலிகைகள், அதிசய வனத் தாவரங்கள், கிழக்குத் தொடர்ச்சி மலையில் வீசிய காற்று அங்கு ஊடுருவிய போது அற்புதமான அனுபவமாக இருந்தது. உடலில் இருக்கும் உபாதைகள் கூட விலகி ஓடுவது போன்ற தெம்பு.</p>
<p>இயற்கையின் படைப்பில் தன்னை அசிங்மாக்கிக் கொண்டவன் மனிதன் மட்டுமே.</p>
<p>கொல்லிமலையை பார்க்காதவர்கள் உடன் சென்று பாருங்கள். ஒரு நாவலில் இவ்வளவு நுட்பமான தகவல்களை மிக இயல்பாக எழுதி உள்ளார். தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை வாசிக்க வாசிக்க சுகமாக உள்ளது. சுவையாகவும் உள்ளது. சிலர் நாவல் என்ற பெயரில் படிப்பினை இல்லாமல் நிகழ்வுகளை மட்டும் தொகுத்து எழுதி வரும் காலத்தில் ஒரு நாவலின் மூலம் வாசகர்களின் மனத்தில் நல்லதொரு ஏற்றம் தரக்கூடிய மாற்றம் விதைக்கும் விதமாக எழுதியுள்ள நாவல் ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.</p>
<p>மனதிற்குள் மரணப் போராட்டம் நடத்துபவர்கள் அவசியம் வாங்கிப் படித்து தெளிய வேண்டிய நாவல். நாவல் படிப்பதற்கு என்று சிறிய வட்டம் உண்டு. அதையும் தாண்டி எல்லோரும் படிக்கக் கூடிய நாவலாக உள்ளது சாகாவரம். வுhசகர் உள்ளத்தில் சாகாவரம் பெற்று விடுகிறது.</p>
<div></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilbookmarket.com/archives/1173/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தக மதிப்புரை : பூட்டாங்கயிறு</title>
		<link>http://tamilbookmarket.com/archives/1170</link>
		<comments>http://tamilbookmarket.com/archives/1170#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 15:47:28 +0000</pubDate>
		<dc:creator>TamilBookMarket.Com</dc:creator>
				<category><![CDATA[புத்தக சந்தை]]></category>
		<category><![CDATA[புத்தக மதிப்புரை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilbookmarket.com/?p=1170</guid>
		<description><![CDATA[

நூலின் பெயர் : பூட்டாங்கயிறு
நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முகில்
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி


நூலின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது. நேர்த்தியான அச்சு. கவிதைகளுக்கு பொருத்தமாக புகைப்படங்கள், ஓவியங்கள் நூலிற்கு அழகு சேர்க்கின்றன.
நூல் ஆசிரியர் கவிஞர் கவிமுகில் மகிழ்ந்து வணிகர். மகிழ்வான கவிதைகளின் வணிகராகவும் திகழ்கிறார். மனிதநேயம் மிக்கவர். பல்வேறு உதவிகளை விளம்பரமின்றி செய்து வருபவர். கவிஞாயிறு தாராபாரதியின் அறக்கட்டளைக்கு பக்கபலமாக இருந்து வருபவர். இந்நூல் வெளியீட்டு விழாவே கும்பகோணத்தில் ஒரு மாநாடு போல நடைபெற்றது.
படைப்புச் செம்மல் திரு.பாபநாசம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste">
<ul>
<li>நூலின் பெயர் : பூட்டாங்கயிறு</li>
<li>நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முகில்</li>
<li>மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி</li>
</ul>
</div>
<div>நூலின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது. நேர்த்தியான அச்சு. கவிதைகளுக்கு பொருத்தமாக புகைப்படங்கள், ஓவியங்கள் நூலிற்கு அழகு சேர்க்கின்றன.</div>
<div id="_mcePaste">நூல் ஆசிரியர் கவிஞர் கவிமுகில் மகிழ்ந்து வணிகர். மகிழ்வான கவிதைகளின் வணிகராகவும் திகழ்கிறார். மனிதநேயம் மிக்கவர். பல்வேறு உதவிகளை விளம்பரமின்றி செய்து வருபவர். கவிஞாயிறு <span id="more-1170"></span>தாராபாரதியின் அறக்கட்டளைக்கு பக்கபலமாக இருந்து வருபவர். இந்நூல் வெளியீட்டு விழாவே கும்பகோணத்தில் ஒரு மாநாடு போல நடைபெற்றது.</div>
<div id="_mcePaste">படைப்புச் செம்மல் திரு.பாபநாசம் குறள்பித்தன் அவர்களின் நட்புரை, திரு. பொன்னிநாடன் அவர்களின் அணிந்துரை, நூலிற்கு தோரண வாயிலாக உள்ளது. கவிஞர் கவிமுகில் தன்னுரை கவிதையாகவே உள்ளது. இந்நூலை திரு.சங்கரவடிவேலு அய்.ஆர்.எஸ். அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார்.</div>
<div id="_mcePaste">&#8220;பூட்டாங்கயிறு&#8221; என்ற நூலின் பெயரே கிராமிய மொழியில் உள்ளது. &#8220;கூட்டாஞ்சோறு&#8221; என்பதைப் போல. கவிஞர் கவிமுகில் காரணப் பெயராக இருக்க வேண்டும். கவிதைகளை மழையெனப் பொழிவார் என்பதை அறிந்து பெற்றோர் இப்பெயர் சூட்டி உள்ளார். ஒருவேளை புனைப்பெயராக இருந்தாலும் பொருத்தமான பெயரே. அன்றும்,இன்றும், என்றும் காதல் இனிமையானது. காதல் கவிதைகள் சுவையானது. கவிமுகில் அவர்களின் காதல் கவிதைகள் கற்கண்டாக இனிக்கின்றது. நூலின் பின் அட்டையில் தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.இராசேந்திரன், திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் ஆகியோரின் கல்வெட்டு வாழ்த்துரை இடம் பெற்றுள்ளது நூலிற்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.</div>
<div id="_mcePaste">உன் நினைவுச் சுருள்களை</div>
<div id="_mcePaste">விரித்துப் பார்க்கையில்</div>
<div id="_mcePaste">மனத்திற்குள் விரியும் மத்தாப்புகள்</div>
<div id="_mcePaste">வருசத்திற்கொரு தீபாவளியாய் அல்ல</div>
<div id="_mcePaste">வாழ்க்கையே தீபாவளியாய்</div>
<div id="_mcePaste">மனதிற்குள் காதலியை நினைத்துப் பார்த்தால் தினம் தினம் தீபாவளி தான் என்கிறார். உண்மை தான்.</div>
<div id="_mcePaste">அதிர்ந்து பேசாம ஆரத்தி நீ</div>
<div id="_mcePaste">வெளிச்சக்கரையில் முடிக்கற்றைகளை</div>
<div id="_mcePaste">விரித்த போது அமாவாசை</div>
<div id="_mcePaste">காதலியின் கூந்தலை அமாவாசையென்று வித்தியாசமாக வர்ணிக்கின்றார்.</div>
<div id="_mcePaste">கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு</div>
<div id="_mcePaste">ஆட்டிடம் போதித்தனர் நீ திமிறுவதும் கத்துவதும்</div>
<div id="_mcePaste">நியாயமே இல்லை</div>
<div id="_mcePaste">நாங்கள் மாலையை உன் கழுத்தில் போட்டு விட்டோம.</div>
<div id="_mcePaste">இக்கவிதை படித்ததும் தமிழருக்கு உரிமை தருவேன் என்ற கொலைவெறியன் இராசபக்சே ஞாபகம் வந்தது. பலியிடப் போகும் ஆட்டிற்கு பொட்டு வைத்து பூமாலை போட்டு நடத்தும் அவலத்தை காட்சிப்படுத்துகின்றது கவிதை.</div>
<div id="_mcePaste">நூலின் பக்கவாட்டில் நூலின் பெயரை அச்சிட்டு இருந்தால் நூல் பயன்படுத்துபவர்களுக்கு பார்த்து எடுக்க எளிதாக இருந்திருக்கும். இனிவரும் பதிப்பில் அச்சிடுக.</div>
<div id="_mcePaste">உயிர்களை உண்ட பிறகு</div>
<div id="_mcePaste">எழுதப்படும் மரண சாசனமாய் விடுதலை</div>
<div id="_mcePaste">ஒரு சுனாமிக்குப் பிறகாவது</div>
<div id="_mcePaste">பூமிப்பந்தில் மனிதம் மட்டுமே உயிர்க்கட்டும்</div>
<div id="_mcePaste">மனிதநேயம் குறித்த நல்ல பதிவு.</div>
<div id="_mcePaste">இறுதி எச்சரிக்கை</div>
<div id="_mcePaste">தமிழ்க் குருதியில் குளிக்கும் சிங்களம்</div>
<div id="_mcePaste">தமிழன் சாவில் மகிழ்கிற அமங்கலம்</div>
<div id="_mcePaste">இழந்ததை மீட்க எத்தனை இடங்கள் உயிர்த்தியாகம்?</div>
<div id="_mcePaste">வெற்றியை மிச்சமுள்ள இடங்கள் தீர்மானிப்பதில்லை</div>
<div id="_mcePaste">சீர்குலைந்த எதிரியின் வஞ்சமே தீர்மானிக்கிறது.</div>
<div id="_mcePaste">இலங்கையில் நடந்த படுகொலைகள் பற்றி பாடாதவர்கள் கவிஞர்களே இல்லை. கவிஞன் என்பவன் சராசரி மனிதனிலிருந்து மாறுபட்டவன். உணர்ச்சி மிக்கவன். அந்த வகையில் தமிழ் இன உணர்வுடன் கவிதை படைத்துள்ள கவிஞர் கவிமுகில் அவர்களுக்குப் பாராட்டுக்கள்</div>
<div id="_mcePaste">இலங்கைத் தமிழர் மீத பற்று இருந்தால் கலைஞர் மீதான பற்று குறைந்து விடும். ஆனால் இவருக்கு இருவர் மீதும் பற்று உள்ளது. வியப்பாக உள்ளது.</div>
<div id="_mcePaste">புயலுக்கே அசையாத விழுதுகளும்</div>
<div id="_mcePaste">பூங்காற்று வருகையில்</div>
<div id="_mcePaste">விறகுகளாக வீழ்ந்த விபரீதம்</div>
<div id="_mcePaste">இப்படி சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகளும், புதுக்கவிதைகளும் கவியரங்கக் கவிதைகளும் நூலில் உள்ளது.</div>
<div id="_mcePaste">பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றிய கவிதை மிக நன்று</div>
<div id="_mcePaste">பெரியாரின் கைத்தடி</div>
<div id="_mcePaste">ஏன் என்ற கேள்ளிக்குறிக்கே</div>
<div id="_mcePaste">ஏடுத்தக்காட்டு இந்தக் கைத்தடி</div>
<div id="_mcePaste">முகவரிகளைத் தொலைத்த முகமூடிகளுக்கும்</div>
<div id="_mcePaste">முகங்களைக் கொடுத்த முன்னோடி இந்தக் கைத்தடி</div>
<div id="_mcePaste">தந்தை பெரியார் ஒருவர், நான் சொல்வதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டாம். உங்கள் பகுத்தறிவிற்கு சரி என்று பட்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். வேறு எந்தத் தலைவரும் இப்படிச் சொல்வதில்லை.</div>
<div id="_mcePaste">சிதம்பரனார் இழுத்த செக்கு</div>
<div id="_mcePaste">வ.உ.சி</div>
<div id="_mcePaste">ஆங்கில அரசுக்கு குத்தூசி</div>
<div id="_mcePaste">மனிதனை உருவாக்க மாடாய் உழைத்தவன் நீ � தாய்</div>
<div id="_mcePaste">மண்ணின் உரிமையை வேராய் உயிர்த்தவன் நீ</div>
<div id="_mcePaste">நீ இழுத்த சோகத்தைத் தான் செக்குகள்</div>
<div id="_mcePaste">இன்றும் முகாரியாய்ச் சத்தம் எழுப்புகிறதோ!</div>
<div id="_mcePaste">ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டிய தமிழன், விடுதலை வேங்கை. வ.உ.சிதம்பரனாரை சிலர் சாதி என்ற சின்ன வட்டத்திற்குள் அடைத்து மகிழ்கின்றார்கள். வேதனையாக உள்ளது.</div>
<div id="_mcePaste">நேரு,காந்தி, பாரதி அண்ணா, அம்பேத்கர், வள்ளலார், காமராசர்,கலைஞர் என பலர் பற்றியும் பாராட்டும் படியான கவிதைகள் உள்ளது.</div>
<div id="_mcePaste">பாரதிதாசன் பரம்பரை என்பதைப் போல, கவிஞாயிறு தாராபாரதி பரம்பரையாக வளர்ந்துள்ளனர் கவிமுகில். யாதும் ஊரெ யாவரும் கேளீர் என்ற வைர வரிகள் மூலம் உலகப்புகழ் பெற்ற கணியன் பூங்குன்றனார் போல.</div>
<div id="_mcePaste">வெறுங்கை என்பது மூடத்தனம் உன்</div>
<div id="_mcePaste">விரல்கள் பத்தும் மூலதனம்</div>
<div id="_mcePaste">என்ற இரண்டே வரிகள் மூலம் உலகப்புகழ் பெற்றவர் கவிஞாயிறு தாராபாரதி. இவ்வரிகளை அமெரிக்காவிலும் பாராட்டி உள்ளனர்.</div>
<div id="_mcePaste">கிழக்குத் தானாய் வெளுக்காது அதைச்</div>
<div id="_mcePaste">கிழிக்காவிட்டால் சிவக்காது</div>
<div id="_mcePaste">என்ற வைர வரிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதரவாக ஆதிக்கவாதிகளுக்கு எதிராக வடிக்கப்பட்ட வரிகள். அதில் தொடங்கிய கவிஞாயிறு தாராபாரதி பற்றிய கவிதையும் மிகச் சிறப்பு. கவிஞாயிறு தாராபாரதி போல உலகப்புகழ் பெற கவிஞர் கவிமுகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.</div>
<p>நூலின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது. நேர்த்தியான அச்சு. கவிதைகளுக்கு பொருத்தமாக புகைப்படங்கள், ஓவியங்கள் நூலிற்கு அழகு சேர்க்கின்றன.<br />
நூல் ஆசிரியர் கவிஞர் கவிமுகில் மகிழ்ந்து வணிகர். மகிழ்வான கவிதைகளின் வணிகராகவும் திகழ்கிறார். மனிதநேயம் மிக்கவர். பல்வேறு உதவிகளை விளம்பரமின்றி செய்து வருபவர். கவிஞாயிறு தாராபாரதியின் அறக்கட்டளைக்கு பக்கபலமாக இருந்து வருபவர். இந்நூல் வெளியீட்டு விழாவே கும்பகோணத்தில் ஒரு மாநாடு போல நடைபெற்றது.<br />
படைப்புச் செம்மல் திரு.பாபநாசம் குறள்பித்தன் அவர்களின் நட்புரை, திரு. பொன்னிநாடன் அவர்களின் அணிந்துரை, நூலிற்கு தோரண வாயிலாக உள்ளது. கவிஞர் கவிமுகில் தன்னுரை கவிதையாகவே உள்ளது. இந்நூலை திரு.சங்கரவடிவேலு அய்.ஆர்.எஸ். அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார்.<br />
&#8220;பூட்டாங்கயிறு&#8221; என்ற நூலின் பெயரே கிராமிய மொழியில் உள்ளது. &#8220;கூட்டாஞ்சோறு&#8221; என்பதைப் போல. கவிஞர் கவிமுகில் காரணப் பெயராக இருக்க வேண்டும். கவிதைகளை மழையெனப் பொழிவார் என்பதை அறிந்து பெற்றோர் இப்பெயர் சூட்டி உள்ளார். ஒருவேளை புனைப்பெயராக இருந்தாலும் பொருத்தமான பெயரே. அன்றும்,இன்றும், என்றும் காதல் இனிமையானது. காதல் கவிதைகள் சுவையானது. கவிமுகில் அவர்களின் காதல் கவிதைகள் கற்கண்டாக இனிக்கின்றது. நூலின் பின் அட்டையில் தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.இராசேந்திரன், திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் ஆகியோரின் கல்வெட்டு வாழ்த்துரை இடம் பெற்றுள்ளது நூலிற்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.<br />
உன் நினைவுச் சுருள்களைவிரித்துப் பார்க்கையில்மனத்திற்குள் விரியும் மத்தாப்புகள்வருசத்திற்கொரு தீபாவளியாய் அல்லவாழ்க்கையே தீபாவளியாய்<br />
மனதிற்குள் காதலியை நினைத்துப் பார்த்தால் தினம் தினம் தீபாவளி தான் என்கிறார். உண்மை தான்.<br />
அதிர்ந்து பேசாம ஆரத்தி நீவெளிச்சக்கரையில் முடிக்கற்றைகளைவிரித்த போது அமாவாசை<br />
காதலியின் கூந்தலை அமாவாசையென்று வித்தியாசமாக வர்ணிக்கின்றார்.<br />
கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டுஆட்டிடம் போதித்தனர் நீ திமிறுவதும் கத்துவதும்நியாயமே இல்லைநாங்கள் மாலையை உன் கழுத்தில் போட்டு விட்டோம.<br />
இக்கவிதை படித்ததும் தமிழருக்கு உரிமை தருவேன் என்ற கொலைவெறியன் இராசபக்சே ஞாபகம் வந்தது. பலியிடப் போகும் ஆட்டிற்கு பொட்டு வைத்து பூமாலை போட்டு நடத்தும் அவலத்தை காட்சிப்படுத்துகின்றது கவிதை.<br />
நூலின் பக்கவாட்டில் நூலின் பெயரை அச்சிட்டு இருந்தால் நூல் பயன்படுத்துபவர்களுக்கு பார்த்து எடுக்க எளிதாக இருந்திருக்கும். இனிவரும் பதிப்பில் அச்சிடுக.<br />
உயிர்களை உண்ட பிறகுஎழுதப்படும் மரண சாசனமாய் விடுதலைஒரு சுனாமிக்குப் பிறகாவதுபூமிப்பந்தில் மனிதம் மட்டுமே உயிர்க்கட்டும் மனிதநேயம் குறித்த நல்ல பதிவு.<br />
இறுதி எச்சரிக்கை<br />
தமிழ்க் குருதியில் குளிக்கும் சிங்களம்தமிழன் சாவில் மகிழ்கிற அமங்கலம்இழந்ததை மீட்க எத்தனை இடங்கள் உயிர்த்தியாகம்?வெற்றியை மிச்சமுள்ள இடங்கள் தீர்மானிப்பதில்லைசீர்குலைந்த எதிரியின் வஞ்சமே தீர்மானிக்கிறது.<br />
இலங்கையில் நடந்த படுகொலைகள் பற்றி பாடாதவர்கள் கவிஞர்களே இல்லை. கவிஞன் என்பவன் சராசரி மனிதனிலிருந்து மாறுபட்டவன். உணர்ச்சி மிக்கவன். அந்த வகையில் தமிழ் இன உணர்வுடன் கவிதை படைத்துள்ள கவிஞர் கவிமுகில் அவர்களுக்குப் பாராட்டுக்கள்<br />
இலங்கைத் தமிழர் மீத பற்று இருந்தால் கலைஞர் மீதான பற்று குறைந்து விடும். ஆனால் இவருக்கு இருவர் மீதும் பற்று உள்ளது. வியப்பாக உள்ளது.<br />
புயலுக்கே அசையாத விழுதுகளும்பூங்காற்று வருகையில்விறகுகளாக வீழ்ந்த விபரீதம்<br />
இப்படி சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகளும், புதுக்கவிதைகளும் கவியரங்கக் கவிதைகளும் நூலில் உள்ளது.<br />
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றிய கவிதை மிக நன்று<br />
பெரியாரின் கைத்தடி<br />
ஏன் என்ற கேள்ளிக்குறிக்கேஏடுத்தக்காட்டு இந்தக் கைத்தடிமுகவரிகளைத் தொலைத்த முகமூடிகளுக்கும்முகங்களைக் கொடுத்த முன்னோடி இந்தக் கைத்தடி<br />
தந்தை பெரியார் ஒருவர், நான் சொல்வதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டாம். உங்கள் பகுத்தறிவிற்கு சரி என்று பட்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். வேறு எந்தத் தலைவரும் இப்படிச் சொல்வதில்லை.<br />
சிதம்பரனார் இழுத்த செக்கு<br />
வ.உ.சிஆங்கில அரசுக்கு குத்தூசிமனிதனை உருவாக்க மாடாய் உழைத்தவன் நீ � தாய்மண்ணின் உரிமையை வேராய் உயிர்த்தவன் நீநீ இழுத்த சோகத்தைத் தான் செக்குகள்இன்றும் முகாரியாய்ச் சத்தம் எழுப்புகிறதோ!<br />
ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டிய தமிழன், விடுதலை வேங்கை. வ.உ.சிதம்பரனாரை சிலர் சாதி என்ற சின்ன வட்டத்திற்குள் அடைத்து மகிழ்கின்றார்கள். வேதனையாக உள்ளது.<br />
நேரு,காந்தி, பாரதி அண்ணா, அம்பேத்கர், வள்ளலார், காமராசர்,கலைஞர் என பலர் பற்றியும் பாராட்டும் படியான கவிதைகள் உள்ளது.<br />
பாரதிதாசன் பரம்பரை என்பதைப் போல, கவிஞாயிறு தாராபாரதி பரம்பரையாக வளர்ந்துள்ளனர் கவிமுகில். யாதும் ஊரெ யாவரும் கேளீர் என்ற வைர வரிகள் மூலம் உலகப்புகழ் பெற்ற கணியன் பூங்குன்றனார் போல.<br />
வெறுங்கை என்பது மூடத்தனம் உன்விரல்கள் பத்தும் மூலதனம்<br />
என்ற இரண்டே வரிகள் மூலம் உலகப்புகழ் பெற்றவர் கவிஞாயிறு தாராபாரதி. இவ்வரிகளை அமெரிக்காவிலும் பாராட்டி உள்ளனர்.<br />
கிழக்குத் தானாய் வெளுக்காது அதைச் கிழிக்காவிட்டால் சிவக்காது<br />
என்ற வைர வரிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதரவாக ஆதிக்கவாதிகளுக்கு எதிராக வடிக்கப்பட்ட வரிகள். அதில் தொடங்கிய கவிஞாயிறு தாராபாரதி பற்றிய கவிதையும் மிகச் சிறப்பு. கவிஞாயிறு தாராபாரதி போல உலகப்புகழ் பெற கவிஞர் கவிமுகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilbookmarket.com/archives/1170/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தக மதிப்புரை : கல்லூரி அதிசயங்கள்</title>
		<link>http://tamilbookmarket.com/archives/1167</link>
		<comments>http://tamilbookmarket.com/archives/1167#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 15:44:52 +0000</pubDate>
		<dc:creator>TamilBookMarket.Com</dc:creator>
				<category><![CDATA[புத்தக சந்தை]]></category>
		<category><![CDATA[புத்தக மதிப்புரை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilbookmarket.com/?p=1167</guid>
		<description><![CDATA[

நூலின் பெயர் : கல்லூரி அதிசயங்கள்
நூல் ஆசிரியர் : முனைவர்.கு.ஞானசம்மந்தன்
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி



நூல் ஆசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அட்டைப்படம் அழகாக உள்ளது. தொல்லியல் அறிஞர், பேராசியர் தொ.பரமசிவன்,திரு. நாஞ்சில் நாடன் ஆகியோரின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. பட்டிமன்ற நடுவர், நகைச்சுவைப் பேச்சாளர், முனைவர் பட்ட நெறியாளர், திரைப்பட நடிகர் என பன்முக ஆற்றலார். பல்வேறு இதழ்களில் எழுதிய ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக நவரத்ன மாலையாக இந்நூல் உள்ளது. இந்நூல் ஆறிலிருந்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste">
<ul>
<li>நூலின் பெயர் : கல்லூரி அதிசயங்கள்</li>
<li>நூல் ஆசிரியர் : முனைவர்.கு.ஞானசம்மந்தன்</li>
<li>மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி</li>
</ul>
</div>
<div>
<div>நூல் ஆசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அட்டைப்படம் அழகாக உள்ளது. தொல்லியல் அறிஞர், பேராசியர் தொ.பரமசிவன்,திரு. நாஞ்சில் நாடன் ஆகியோரின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. பட்டிமன்ற நடுவர், நகைச்சுவைப் பேச்சாளர், முனைவர் பட்ட நெறியாளர், <span id="more-1167"></span>திரைப்பட நடிகர் என பன்முக ஆற்றலார். பல்வேறு இதழ்களில் எழுதிய ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக நவரத்ன மாலையாக இந்நூல் உள்ளது. இந்நூல் ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் பிடிக்கும் இனிக்கும்.</div>
<div>கட்டுரைகளில் சில பேச்சு நடையிலேயே செல்வதால், வாசிக்க சுவையாக உள்ளது. நூலை கையில் எடுத்ததும், நூல் முழுவதும் வாசித்து விட்டுத்தான் வைக்க முடியும். ஆந்த அளவிற்கு படிக்க விறுவிறுப்பாக, மிக நல்ல நடையில் எழுதி உள்ளார். தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை, � நாளும் நாளும் வாசிப்பால் மட்டுமே உயர முடியும்� என எப்போதும் எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் எங்களது ஞான ஆசிரியர், சிந்தனையாளர் தொ.ப.என்று அன்பாக அழைக்கப்பெறும் முனைவர் பேராசிரியர் தொ.பரமசிவன் என்று நூலாரிசிரியர் என்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</div>
<div>மிகச்சிறந்த வாசகனால் தான் மிகச்சிறந்த எழுத்தாளராக முடியும் என்பதற்கு ஏற்ப நூலாசிரியர் முனைவர்.கு.ஞானசம்பந்தம் வாசிப்பை சுவாசிப்பதைப் போல நிகழ்த்துவதால் தான் அவரால் ஒரே நேரத்தில் பேச்சுக்கலை, எழுத்துக்கலை என இரண்டிலும் மிளிர முடிகின்றது. ஊடகங்களின் வருகையின் காரணமாக வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து வரும் காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு.</div>
<div>�பார்த்ததும் இரசித்ததும்� கட்டுரை பட்டிமன்ற அனுபவத்தை பகிர்கின்றது. �தீபாவளி பல(hத்)காரங்கள் என்ற கட்டுரையின் தலைப்பே நசைச்சுவை தருகின்றது. �என்றென்றும் கமல்� என்ற கட்டுரையில் நண்பர் திரு.கமலஹாசன் பற்றி உண்மையை மட்டும் அழகாக பதிவு செய்துள்ளார். திரு.கமல் போல அறிமுகமான குழந்தை நட்சத்திரங்களான ஸ்ரீதர்,பிரபாகர், தசரன் போன்றவர்கள் பிற்காலத்தில் கதாநாயகர்களாக ஜொலிக்க முடியவில்லை. காரணம் திரு.கமல் நாடகக்குழு அனுபவம், நடனக் கலைஞர், உதவி இயக்குனர் பல்வேறு அனுபவங்களுக்குப் பிறகே கதாநாயகனாக அறிமுகமானதால் ஜொலிக்க முடிந்தது என்ற உண்மையை கட்டுரையில் அழகாக பதிவு செய்துள்ளார்.</div>
<div>மதுரைத் தலங்களும் தேவாரமும்� என்ற கட்டுரை திருஏடகம், திருவேடகம் ஆனது.திருப்பாச்சேத்தி போன்ற ஊர்களின் பெருமை கூறுகின்றது. நூலின் பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. �கல்லூரி அதிசயங்கள்� �குருவே துணை� என்பதை ஒரு மாணவன் �குரு வேதனை� என்று எழுதியிருந்தான் என்று தொடங்கிய நகைச்சுவை சரவெடியாக வெடிக்கின்றது கட்டுரை முழுவதும்.� தனிப்பாடல்களில் நகைச்சுவை� கட்டுரை தமிழ் இலக்கியத்தில் உள்ள தரமான நகைச்சுவைகளை எடுத்து இயம்புகின்றது. �வல்லமை தாராயோ� என்ற மகாகவியின் வைர வரிக்கான கட்டுரை தன்னம்பிக்கை விதை விதைக்கின்றது. உலகப் பொதுமறையான திருக்குறளின் மேன்மையை விளக்குகின்றது. �தமிழ் கற்போம் தரணியை வெல்ல� என்ற கட்டுரை இலண்டன் சிவயோகம் மலரில் இடம் பெற்று உலகப்புகழ் பெற்ற கட்டுரை இந்தக் கட்டுரையை நூலாசிரியர் அவர்களிடமிருந்து வாங்கி மலர் ஆசிரியர் நூலின் திரு.பொன்.பாலசுந்தரம் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதை மறக்காமல் நூலின் என்னுரையில் குறிப்பிட்டு, மலர் ஆசிரியருக்கும் எனக்கும் நன்றியை பதிவு செய்துள்ளார். இந்த உயர்ந்த குணம் தான் அவரை உயர்ந்த இடத்திற்கு தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்கிறது.</div>
<div>தமிழ் படித்தால் என்ன பயன்? என்று கேட்கும் அனைவரும் படித்து அறிய வேண்டிய நூல் இது. இதழியல், மக்கள் தகவலியல், சுற்றுலாவியல், கோவில்;கலை, நாட்டுப்புறவியல், ஆட்சித்தமிழ், மேடைத்தமிழ், கணினித் தமிழ் என பல வகையான விரிந்த பரப்புகள் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன. தமிழ் படித்தவர்கள், தமிழ் வழியாக படித்தவர்கள் பல்வேறு துறையில் எப்படி ஜொலிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் நூல்.</div>
<div>�மகிழ்ச்சிப் பயணம்� என்ற கட்டுரையில் ஆலயத்திற்கு சென்ற போது, பூட்டி இருந்த கதவை திறக்க அர்ச்சகர் வந்து விட்டார் என்று எதிர்பார்த்த போது, கொத்து சாவியோடு வந்தவரை பின்தொடர்ந்து வர அவர் சாவியை வைத்து வணங்கிவிட்டு செல்ல வந்த பலசரக்கு கடைக்காரர் என்பது நல்ல நகைச்சுவை. மொத்தத்தில் கவலையில் இருப்பவர்களுக்கு துன்பம் போக்கும் மருந்தாக நூல் உள்ளது. உவகைப் புலவர், கலைமாமணி,முனைவர் இப்படி பல்வேறு பட்டங்கள் பெற்ற போதும், தான் என்ற அகந்தை சிறிதும் இல்லாமல் எல்லோருடனும் அன்பாக பழகிடும் மிகச்சிறந்த மனிதர், மிகப்பெரிய நட்பு வட்டம் இவருக்கு உண்டு.</div>
<div>வள்ளுவருக்கு ஒரு வாசுகி போல,காந்தியடிகளுக்கு ஒரு கஸ்தூரிபாய் போல, பாரதிக்கு ஒரு செல்லம்மா போல, முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு ஒரு திருமதி. அமுதா அவர்கள் அமைந்ததால் தான் இவரால் இவ்வளவு சிறப்பாக எழுதவும், பேசவும், இயங்கவும் முடிகின்றது.</div>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilbookmarket.com/archives/1167/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
